Author Archives: Kalai arasan
அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்: ஜோன் பாண்டியன் கோரிக்கை.
அப்பாவிகளை, ஆயுதம் ஏந்தாத பொதுமக்களை படுகொலை செய்த ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என… Read more
சென்னையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்ட மாபெரும் நீதிப் பேரணி..
சென்னையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டுள்ள நீதிப் பேரணியொன்று தற்போது நடைபெற்று வருகிறது. தமிழர்… Read more
பளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த யாழ்தேவி தடம் புரண்டது.
பளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மஹாவ பிரதேசத்தில் தடம் புரண்டுள்ளது. ரயில் தடம்புரண்டதாக… Read more
சிரியாவில் அதிரடி குண்டுமழை பொழிந்த அமெரிக்கா: ஒரே நாளில்120 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி…
அமெரிக்க விமானப்படையினர் சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது நடத்திய அதிரடி குண்டு வீச்சில் 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள்… Read more
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அழைப்பு!
இலங்கையில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து சந்திரிக்கா… Read more
வீடு புகுந்து பெண்ணின் தலைமுடியை மட்டும் வெட்டிய குழு: இவர்கள் கள்வர்கள் அல்ல !
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, ஊறணி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் செவ்வாய்;க்கிழமை (23) இரவு அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர், வீட்டிலிருந்த பெண்ணின்… Read more
ஐ.எஸ். அமைப்பை பார்த்து அமெரிக்கா கிலி: மோடி உதவியை எதிர்பார்த்து காத்திருப்பு
வாஷிங்டன்: ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் தனது வலிமையை பயன்படுத்தி தனி நாடு அமைத்துள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு,… Read more
இலங்கையின் மூவின மக்களும் ஒரு போதும் ஐக்கியமாக வாழ்ந்தது கிடையாது
இலங்கையின் மூவின மக்களும் ஒரு போதும் ஐக்கியமாக வாழ்ந்தது கிடையாது. எனவே ஒரு போதும் இங்கு ஸ்கொட்லாந்தில் நடத்தியது போன்று… Read more
கோத்தா மீது வாசுதேவ நாணயக்கார பாச்சல்
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பொதுபல சேனாவும், கோத்தபாய ராஜபக்ஷவும் அரசாங்கத்தை அழிக்கும் விசக்கிருமிகளாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளதால் தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு… Read more
அர்னால்ட்டை அடுத்து சில்வர்ஸ்டர் ஸ்டாலோனும் இந்தியா வருகிறார். ‘ஐ’ யின் பிரமாண்டம் தொடர்கிறது.
இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் கலந்து கொண்டு சென்னையை மட்டுமின்றி இந்தியாவையே… Read more
















