Author Archives: Kalai arasan
பெண்களின் அந்தரங்கத்தை புகைப்படம் எடுக்கும் கேமரா ஷூ. ஜப்பான் கடைகளில் போலீஸார் அதிரடி ரெய்டு.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக கேமரா உள்ளடங்கிய ஷூ விற்பனை செய்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த வகை… Read more
செங்கொடி அரங்கத்தில் நடைபெறும் அடையாள உண்ணா நோன்புக்கு அனைவரும் வருக – குளத்தூர் மணி அழைப்பு.
அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நடை பெறுகின்றது. அந்தவைகையில் (26-09-2014) கலை… Read more
அப்பிள் ஐ போன்-6 வளைகிறது..? அதிர்ச்சியில் பாவனையாளர்கள்.
அப்பிள் நிறுவனத்தினால் அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட ஐ போன்-6 கையாளும்போது பகுதியளவில் வளைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது ஐ போன்… Read more
ஐ.நா.வில் ராஜபக்ச பேச எதிர்ப்பு: சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி..!!
ஐ.நா.வில் இலங்கை அதிபர் ராஜபக்ச பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் தலைமையில் சென்னையில் பல்லாயிரம்… Read more
ஞானசார தேரருக்கு பெண்ணுடன் தொடர்புள்ளது: மேர்வின் சில்வா.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரான்ஸில் வாழும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக பொது உறவுகள்… Read more
ஐ.நா சபையில் ராஜபக்ச பேச எதிர்ப்பு: வீட்டில் கறுப்பு கொடி ஏற்றி கறுப்பு உடை அணிந்த கருணாநிதி : ராஜபக்சவின் கொடும்பாவி எரிப்பு.
ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ச பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றியுள்ளனர். சென்னையில் திமுக… Read more
போர்க்குற்ற விசாரணை ஒழுங்கில்லையாம்- ஐ.நாவில் மஹிந்த அதிருப்தி
ஐ.நா மனித உரிமை பேரவையினால் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கை மீது மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணை ஒழுங்கற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்றது… Read more
ரியூசனுக்கு சென்ற சிறுமியை கடத்திக் குதறிய கயவர்கள்
கல்வி நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமியொருத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று உடுப்பிட்டி பகுதியில்… Read more
இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடற்பரப்பில் கைது
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த… Read more
ஐ தெலுங்கு ஆடியோ ஜாக்கி சானை வைத்து வெளியிடப் போகிறாராம் : அர்னால்ட் கூத்து முடிந்தது… அடுத்து ஜாக்கி சானாம்.. என்ன காமெடி பண்ணப் போறாங்களோ..!
படத்தின் தெலுங்கு ஆடியோவை ஜாக்கி சானை வைத்து வெளியிடப் போகிறாராம் ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஐ தமிழுக்கு இணையாக தெலுங்குப் பதிப்பையும்… Read more
















