Author Archives: Kalai arasan
ஊவா மாகாண சபைக்கான தேர்தலின் போது அரசின் அடாவடி வீடியோ ஐ.நாவின் கைகளில்..!
ஊவா மாகாண சபைக்கான தேர்தலின் போது இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான ஒளிநாடா (வீடியோ), படங்கள் மற்றும் அறிக்கைகள்… Read more
போர்க்குற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஐ.நாவில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிப்பு!
இலங்கை தொடர்பாக போர்க் குற்ற விசாரணைகள் இலங்கைக்கு வெளியே நடைபெற்று வருகின்ற அதேவேளை நேற்று ஐ.நா மனித உரிமைகள் அமர்வில்… Read more
அவுஸ்திரேலிய பிரதமருக்கு கொலை அச்சுறுத்தல் ! – இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை !
அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எப்போட்டுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மெல்பர்னில்… Read more
குழந்தைப் பேறுக்காக தோஷம் கழிக்கச் சென்ற பெண்களிடம் பாலியல் வல்லுறவு புரிந்த பூசாரி கைது
ஹிங்கிரிய – ஹதபான்கொடை பிரதேசத்தில் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இருவருக்கு தோஷம் கழிக்கும் தோரணையில் பாலியல் வல்லுறவு புரிந்த… Read more
லண்டன் தெருவை சுத்தப்படுத்தும் தொழிலாளிக்கு £4.5 மில்லியன் லாட்டரி பரிசு.
கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள Camden என்ற இடத்தை சேர்ந்த தெருவை சுத்தப்படுத்தும் தொழிலாளி ஒருவருக்கு லாட்டரி குலுக்கலில் £4,570,887… Read more
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சியைத் தான் தமிழரசு கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் உறுதி… Read more
முல்லையிலும் காணி அளவீடு தடுத்து நிறுத்தம்
கடற்படையினரின் தேவைக்கு என சுவீகரிக்கப்படவிருந்த முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி அளவீடுகள் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு… Read more
தேர்தல் முடிவுகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவது இல்லை: பொன்சேகா
அரசினால் உச்ச கட்டமாக கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளின் மூலம் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை நாம் ஒரு… Read more
இலங்கையில் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர்
இலங்கைக்கு சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று காலை வந்தடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்குறித்த பணிப்பாளரான… Read more
பூசாரியை நம்பியது விதியா : நெஞ்சை பதறவைக்கும் ஆசிரியரின் படுகொலை
அன்று செப்டம்பர் முதலாம் திகதி. பாடசாலை மாணவர்களின் விடிவுக்காக தனது கடமையை ஆரம்பித்த ஆசிரியை சரஸ்வதி, சூரியன் அஸ்தமித்த பின்னரும்… Read more
















