Author Archives: Kalai arasan
சன்னிலியோனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்ட என்கவுண்டர். த்ரிஷா கடும் அதிர்ச்சி.
Leela, மற்றும் Mastizaade ஆகிய பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது… Read more
பெண்களின் நடனத்தால் மயங்கிய அதிகாரிகள்: இலங்கை தமிழ் உளவாளியின் யுக்தி.
பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை மதுபானக்கடைகளில் கிறங்க வைத்து ரகசிய தகவல்கள் அறிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 26ம்… Read more
யாழில் காதலியை அழைத்தார் காதலன்! ஆப்பு வைத்தார் தந்தை !
யாழ் பருத்தித்துறையைச் சோ்ந்த காதலன் ஒருவா் தனது காதலியை திருகோணமலை உவா் மலையில் இருந்து கடத்திச் செல்வதாக காதலியின் தந்தை… Read more
சவூதியில் 16 வருடங்களாக காணாமல் போன தமிழக பெண், இலங்கையரின் உதவியால் கண்டுபிடிப்பு.
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தமிழக பெண் ஒருவர் 16 வருடங்களாக வீட்டாருடன் தொடர்பின்றி இருந்த நிலையில் நேற்று தமது… Read more
புலிகளின் தற்கொலைத் காருடன் வீதியில் பொன்சோகா…!
ஊவா மாகாணசபை தேர்தலில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சி ,ஜே.வி.பி ஆகியவற்றுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சி… Read more
பயணிகளின் அந்தரங்க உறுப்புக்கள்,உள்ளாடைகளைப் பார்வையிட ஓட்டோக்களில் மேலதிக கண்ணாடிகள் : திடுக்கிடும் ஆதாரம்…!
பயணிகளின் அந்தரங்க உறுப்புக்கள்,உள்ளாடைகளைப் பார்வையிடுவதற்காகச் சில ஓட்டோக்களில் மேலதிக கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றினை அவதானித்துச் செயற்படுமாறு ஓட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார்… Read more
நாம் ஒட்டுண்ணிகளாக மாறியதே இன்றைய அனர்த்தங்களுக்கு காரணம்; வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர்
பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும்… Read more
சொகுசு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்: சொல்கிறார் கோத்தபாய.
மக்களுக்கு சுகாதாரமான, சொகுசு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வெகு விரைவில் சேரிகளற்ற நிலைமை நாட்டில் உருவாக்கப்படும்… Read more
வடக்கு முதல்வர் ஒழுங்கில்லையாம்:ஆயர்களிடம் குற்றஞ்சாட்டினார் ஜனாதிபதி
வடக்கு முதல்வர் கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிப்பதில்லை என ஆயர்களிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியதாக நோர்வே தூதுவரிடம் யாழ்.மறை மாவட்ட… Read more
பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை!
பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ… Read more
















