Author Archives: Kalai arasan
இலங்கை யுத்த இறுதிக்கட்டம்! மூன்றாவது விரிவுரை! வெளியாகியுள்ள புதிய அறிக்கை
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று… Read more
‘இந்தப் படமே உங்களுக்கான கடைசி படமாக இருக்கும்!’.. விஜய்க்கு மாணவர் அமைப்பு எச்சரிக்கை!
கத்தி படத்தின் தயாரிப்பாளரை விலக்காமல், இசை வெளியீட்டு விழா நடத்த முயற்சிப்பது தவறு. இந்த விழா அத்தனை சுலபத்தில் நடந்துவிடாது…. Read more
ஜனாதிபதி தனது சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது
ஜனாதிபதி தனது சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஜனாதிபதி தேர்தலை நடத்த முன்னரே தனது… Read more
மகிந்த ராஜபக்சவின் ஐநா உரை செப்24க்கு மாற்றம் : வட அமெரிக்க தமிழர்களின் பொங்குதமிழ் நிகழ்வும் மாற்றம்…!!
நியூ யோர்க் ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப் 24ம் நாளே உரையாற்றுவார் என தற்போது… Read more
இரண்டு பேரில் வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? டிப்ஸ் வேணுமா…
வைரமா அல்லது முத்தா? ஜீன்ஸா அல்லது சேலையா? என வந்தால் இமைப்பொழுதுக்குள் முடிவெடுத்து விடுவாள் பெண். ஆனால், இரண்டு நபர்களில்… Read more
ஈழத் தமிழர்களை சிங்களம் பேச சொன்ன இந்திய துணைத் தூதர்- வெளியுறவுத் துறை விளக்கம்
இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் ஈழத் தமிழர்களை சிங்கள மொழி பேச வேண்டும் என்று இந்திய துணைத் தூதர் மூர்த்தி… Read more
கடும் மூடுபனி எதிரொலி. 150 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து. நெதர்லாந்தில் பயங்கரம்.
நெதர்லாந்து நாட்டில் வரலாறு காணாத அளவில் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முன் தினம் நிகழ்ந்த சாலை… Read more
அஜீத் படத்தில் இருந்து அனுஷ்கா-த்ரிஷா வெளியேறியது உண்மையா? திடுக்கிடும் தகவல்
கவுதம் மேனன் தற்போது அஜீத், அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் அஜீத் 55 திரைப்படம் கிட்டத்தட்ட முடியும்… Read more
சொத்துக்குவிப்பு வழக்கு. ஆயிரம் கேள்விகளுக்கு அசராமல் பதில் கூறிய ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்ட கேளவிகளும் அதற்கு… Read more
பாலியல் தொழிலில் ஈடுபட்ட தாய்லாந்து பெண்கள் 7 பேர் கொள்ளுப்பிட்டியில் கைது.
தாய்லாந்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட்ட 9 பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக… Read more
















