Author Archives: Kalai arasan
வடக்கு முதலமைச்சரின் நியதிச் சட்டம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது:சந்திரசிறி
வடமாகாண முதலமைச்சரின் நியதிச் சட்டம் இலங்கையின் அரசியலமைப்பிற்கும் மாகாண சபைகள் சட்டத்திற்கும் முரணானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி குற்றம் சுமத்தியுள்ளார்…. Read more
சர்வதேச கண்காணிப்பில் இலங்கை அரசுடன் பேச்சு நடத்த தயார். இரா.சம்பந்தன்
சர்வதேச கண்காணிப்பின் மத்தியில்தான் இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது. தமிழ்த்… Read more
விஜய்யை அடுத்து மகேஷ்பாபுவை பிக்கப் செய்த செளந்தர்யா ரஜினிகாந்த்
கோச்சடையான் திரைப்படத்தை இயக்கிய ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, சமீபத்தில் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றவுடன்… Read more
சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியின் வங்கிக் கணக்கில் 2 கோடி : பணமானது இலங்கையிலிருந்து பரிமாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியின் வங்கிக் கணக்கிற்கு 2 கோடி ரூபா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்…. Read more
பொட்டு அம்மான் பிடிபட்ட கதைக்கு பின்னால் பாரிய மர்மம் ஒளிந்துள்ளது !
புலிகளின் உளவுத்துறை பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான், ஹாங்காங்க நாட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும். அவரை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை… Read more
பிரித்தானியாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை !
பிரித்தானியாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் லுரா டேவிஸ் தமிழ் தேசியக்… Read more
தமிழின குடிப்பரம்பலை அழித்துவிடவே அரசு திட்டம்:மாவை எம்.பி
தமிழர்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் தமிழர்களது போராட்டத்தில் நியாயம்,நேர்மை இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை… Read more
மாவைக்காக அல்ல டக்ளஸிற்காகவே யாழ்.வந்தேன்: சுமந்திரன் எம்.பி கிண்டல்
யாழ்ப்பாணத்திற்கு முக்கியமாக வருகை தந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்காக அல்ல அமைச்சர் டக்ளஸிற்காகவே தான்… Read more
போர்க்குற்றங்கள் நடந்ததை சொல்லக்கூடிய தமிழர்களை நாடுகடத்த தயாராக நிற்கும் விமானம் !
இலங்கை இனப்படுகொலை அரசிற்கு எதிராகச போர்க்குற்ற விசாரணை செய்யப்போவதாக, நாடகமாடும் பிரித்தானிய அரசு கோத்தாபயவின் தனியார் இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை… Read more
பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த இல்லை..!!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என மத்திய மாகாண சபை… Read more
















