Author Archives: Kalai arasan
இலங்கைத் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது இந்தியா; யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் பிரதானி தெரிவிப்பு
இந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் வடக்கு மாகாணத்துக்கு… Read more
25 வருடங்களுக்கு பின் சகோதரியாக மாறிய மனைவி. அதிர்ச்சியில் கணவன் விவாகரத்து.
சவுதி அரேபிய நாட்டில் ஒருவர் திருமணமாகி 25 வருடங்களுக்கு பின் தனது மனைவிதான் சிறுவயதில் தொலைந்துபோன சகோதரி என்பதை அறிந்து… Read more
ஃபேஸ்புக் உதவியால் 24 மணிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாய்க்குட்டி. இங்கிலாந்து சிறுமி இன்ப அதிர்ச்சி.
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆறு வயது சிறுமி ஒருவர் தான் ஆசை ஆசையாய் வளர்த்த 18 மாத நாய்க்குட்டி ஒன்றை… Read more
சீனா: செப்டிக் டேங்கில் விழுந்த செல்போன் ஒன்றினால் குடும்பமே பலியான பரிதாப சம்பவம்.
சீனாவில் செப்டிக் டேங்க் ஒன்றில் விழுந்த செல்போனை எடுப்பதற்காக இறங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்களில் அடுத்தடுத்து இரண்டு… Read more
நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்..! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். இந்நிலையில்… Read more
நீதிமன்ற கூண்டில் ஏறிய கோட்டபாய…: திட்டமிட்டு மீடியாக்களை தடுத்தனர் பொலிசார் !
கடந்த 27ம் திகதி(செவ்வாய்கிழமை) கோட்டபாய ராஜபக்ஷ கல்கிஸை நீதிமன்றில் கூண்டில் ஏறியுள்ளார். கோட்டபாய ராஜபக்ஷ இறந்த லசந்த விக்கிரமதுங்கவுக்கு எதிராக… Read more
செங்கலடி பிரதேசத்தினை உலுக்கிய இரட்டைக்கொலை… ! சந்தேக நபர்கள் மூவர் பிணையில்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தினை உலுக்கிய இரட்டைக்கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர் தவிர்ந்த ஏனைய மூவரும் மேல் நீதிமன்றினால்… Read more
மோடியைச் சந்திக்க டெல்லி புறப்பட்டார் ஜெ…. முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சு
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தின் தேவைகள் குறித்து மனு அளிக்க டெல்லி புறப்பட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இலங்கை… Read more
கம்பியூட்டரை வேகமாக இயக்க…!
இன்று கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு… Read more
யாழ்ப்பாண யுவதியை ஏமாற்றிய கனடா வாழ் தமிழ் இளைஞன் – அதிர்சித் தகவல்கள் இதோ
யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது…. Read more
















