List/Grid

Author Archives: Kalai arasan

mahinda-rajapaksa4-600

29 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவு… டுவிட்டர் வாயிலாக ராஜபக்சே அறிவிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம்… Read more »

smriti-irani

கல்வித்தகுதி சர்ச்சை: குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஸ்மிருதிஇரானிக்கு 6 மாத சிறை உறுதி!

கல்வித்தகுதி குறித்து பொய்யான தகவல் அளித்ததாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக புகார் எழுந்துள்ள… Read more »

murder

உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: இளம்பெண் சீரழிக்கப்பட்டு, ஆசிட் குடிக்க வைத்து, கழுத்தை நெரித்து கொலை

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு, கழுத்தை நெரித்து… Read more »

vikineswaran5

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதே எமது குறிக்கோள் : சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை… Read more »

un-lk

இலங்கை மீதான ஐ.நா விசாரணைக் குழுவில் 13 உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் 13 பேர் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள்… Read more »

sivajilingam

மருத்துவர்கள், ஆசிரியர்களை இலங்கை வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்புங்கள்: சிவாஜிலிங்கம்

இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவை செய்ய தமிழ் பேசும் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு… Read more »

ramadas

ஆட்சி மாற்றத்துக்கு பின்னும் மீனவர்கள் கைது: ராமதாஸ் அதிர்ச்சி

இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சி… Read more »

dead

கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி: கொலையா? தற்கொலையா?

கடலில் மூழ்கி உயிரிழந்த ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீனவர்களால் இன்று வென்னப்புவ – கம்மள சுனாமி… Read more »

sritharan

இராணுவத்தினரின் பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாம் : சிறீதரன்

யாழ். மாவட்டம் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணி உரிமையாளர்கள் காணி சுவீகரிப்பு தொடர்பாக உடனடியாக… Read more »

arrest

ஹெரோயின் பாவித்த யாழ் மாணவர் உட்பட இருவர் கைது. அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் போதப்பொருள் பாவித்து வந்த மாணவர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் ஆவா… Read more »