Author Archives: Kalai arasan
29 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவு… டுவிட்டர் வாயிலாக ராஜபக்சே அறிவிப்பு
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம்… Read more
கல்வித்தகுதி சர்ச்சை: குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஸ்மிருதிஇரானிக்கு 6 மாத சிறை உறுதி!
கல்வித்தகுதி குறித்து பொய்யான தகவல் அளித்ததாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக புகார் எழுந்துள்ள… Read more
உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: இளம்பெண் சீரழிக்கப்பட்டு, ஆசிட் குடிக்க வைத்து, கழுத்தை நெரித்து கொலை
உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு, கழுத்தை நெரித்து… Read more
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதே எமது குறிக்கோள் : சி.வி.விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை… Read more
இலங்கை மீதான ஐ.நா விசாரணைக் குழுவில் 13 உறுப்பினர்கள்
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் 13 பேர் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள்… Read more
மருத்துவர்கள், ஆசிரியர்களை இலங்கை வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்புங்கள்: சிவாஜிலிங்கம்
இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவை செய்ய தமிழ் பேசும் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு… Read more
ஆட்சி மாற்றத்துக்கு பின்னும் மீனவர்கள் கைது: ராமதாஸ் அதிர்ச்சி
இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சி… Read more
கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி: கொலையா? தற்கொலையா?
கடலில் மூழ்கி உயிரிழந்த ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீனவர்களால் இன்று வென்னப்புவ – கம்மள சுனாமி… Read more
இராணுவத்தினரின் பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாம் : சிறீதரன்
யாழ். மாவட்டம் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணி உரிமையாளர்கள் காணி சுவீகரிப்பு தொடர்பாக உடனடியாக… Read more
ஹெரோயின் பாவித்த யாழ் மாணவர் உட்பட இருவர் கைது. அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் போதப்பொருள் பாவித்து வந்த மாணவர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் ஆவா… Read more
















