Author Archives: Kalai arasan
மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து: கோவாவில் இளைஞர் சிறைக்கு போகிறார்
பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்த இளைஞர் ஒருவர் கோவா போலீசாரால்… Read more
முற்பிறவியில் கோடாரியால் வெட்டிக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த 3 வயது ‘சிரிய’ குழந்தை
சிரியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னை முற்பிறவியில் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது…. Read more
பொங்கி வரும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு வேண்டுகிறேன்: மோடிக்கு எழுதிய கடிதத்தில் வைகோ!
பொங்கி வரும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு வேண்டுகிறேன்.. பதவி ஏற்பு விழாவில் இராஜபக்சே பங்கு ஏற்க விடாமல் தடுத்து, தமிழர்களுக்கு… Read more
மோடிக்கு கைக்காசாக 101 ரூபாய் பணம் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்த தாயார்!
பிரதமராக பதவியேற்கவுள்ள தனது மகன் நரேந்திர மோடிக்கு அவரது தாயார் ஹீராபாய், குஜராத்திலிருந்து இன்று டெல்லிக்குக் கிளம்புவதற்கு முன்பு ரூ…. Read more
இலங்கையில் மட்டுமா? இந்தியா மீதும்தான் மனித உரிமை மீறல் புகார் இருக்குதே.. இது சு.சுவாமி
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவிலும்தான் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன என்று பகிரங்மாக… Read more
அஞ்சலி செலுத்துவதை அரசாங்கம் தடுப்பதால் கறுப்புப்பட்டிகளை அணிந்து கண்டிக்கின்றோம் : முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
எங்களுடைய இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்படுத்துகின்ற பொழுது அரசாங்கம் அரசியல் ரீதியாகப்… Read more
ஊழல் தரவரிசைப் பட்டியல் : 91ஆவது இடத்துக்கு சென்றது இலங்கை
இலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களின் அளவுக்கதிகமான அதிகாரம் மற்றும் செல்வாக்கு காரணமாக நேர்மை, தூய்மை போன்ற விழுமியங்கள் புரையோடி வருவதாக 2013… Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இராணுவம் தடுக்கவில்லையாம் : சத்தியம் செய்கிறார் வணிகசூரிய
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் சம்பிரதாய நிகழ்வுகளை வடக்கில் இராணுவத்தினர் தடை செய்யவில்லை. அமைப்பு ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளையே இராணுவத்தினர்… Read more
வடக்கு மாகாண சபையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
வடக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை காலை இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண சபையில் அனுஷ்டிக்கப்பட்டது…. Read more
பேஸ் புக்கில் வெளியிட தண்டவாளத்தில் படுத்த மாணவன் தலை துண்டாகி சாவு
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதியின் மகன்கள் எட்வின் (வயது 16) 10–ம்… Read more
















