Author Archives: Kalai arasan
கைத்தொலைபேசியில் தமிழீழ புரட்சிப் பாடல்கள்: யாழ். குருநகரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது
தமது கைத்தொலைபேசியில் தமிழீழப் புரட்சிப் பாடல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்.குருநகரைச் சேர்ந்த 04 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.செவ்வாய்க்கிழமை யாழ்.முனியப்பர்… Read more
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் இராசகுமாரன் கைது! யாழ். மாவட்ட இராணுவத்தளபதி புது விளக்கம்
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் இராசகுமாரனுக்கும் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன எனப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்துள்ள… Read more
அருமையான திருமண வாழ்க்கைக்கு அழகான 10 காரணங்கள்!!!
திருமணம் என்றாலே சிலருக்கு வேப்பங்காயாகக் கசக்கத்தான் செய்கிறது. ஒன்று, அவர்கள் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள் அல்லது திருமணமே… Read more
தேர்தல் தோல்வி… ராகுலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் வெடித்தது கலகக் குரல்கள்!!
லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸில் துணைத் தலைவர் ராகுலுக்கு எதிராக கலகக் குரல்கள் வெடித்துள்ளது. காங்கிரஸ்… Read more
பதவியேற்ற கையோடு மோடியை சந்திப்போம்; கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சம்பந்தன் தெரிவிப்பு
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகத் தெரிவாகியுள்ள நரேந்திரமோடி உத்தியோக பூர்வமாகப் பதவியேற்ற பின்னர் அவர் தலைமையிலான புதிய அரசான… Read more
தாய்லாந்தில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம். மக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவிப்பு.
தாய்லாந்து நாட்டின் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ராணுவ புரட்சி காரணமாக மக்கள் பீதியடைய தேவையில்லை… Read more
ஒரே பெண்ணை 6 முறை திருமணம் செய்து 6 முறை விவாகரத்து பெற்று உலக சாதனை செய்த ரோமானிய தொழிலதிபர்.
ரோமானிய நாட்டு தொழிலதிபர் ஒருவர் ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து சாதனை புரிந்துள்ளார். அவர் இதுவரை ஒரே… Read more
22 மீ ஆழமுள்ள பனிப்பாறையில் சிக்கிய அமெரிக்கர். 6 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்பு.
அமெரிக்காவை சேர்ந்த மலையேறும் வீரர் ஒருவர் நேபாள நாட்டின் இமயமலை பகுதியில் பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கி ஆறுமணி நேரம் உயிருக்கு… Read more
கிளி. திருவையாற்றில் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் இளைஞன் திடீர் கைது. அச்சத்தில் மக்கள்!
தெரிந்தும் தெரியாமலும் வடக்கில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி திருவையாறு, அம்பாள் நகரைச் சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன்… Read more
ராஜபக்சே அழைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காக்கும் விஜயகாந்த், ராமதாஸ். தமிழக மக்கள் அதிருப்தி
நரேந்திரமோடி பிரதமர் பதவியேற்கும் விழாவுக்கு தமிழர்களின் எதிரியான இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை கண்டித்து தமிழக தலைவர்கள் அனைவரும் கருத்து… Read more
















