Author Archives: Kalai arasan
சத்தீஷ்கர்: இளம் ஆசிரியையை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்து தலைவர்கள்.
சத்தீஸ்கரின் ஜஸ்பூர் மாவட்டம் பந்லகோன் என்ற பகுதியில் உள்ள ஒரு பெண், தனது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள்… Read more
இலங்கை மீனவர்கள் 11 பேர் புழல் சிறையில் அடைப்பு
இந்திய கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழக கடலோர காவல் படையினர்… Read more
உயிரிழந்த உறவுகளின் நினைவஞ்சலிக்கு தடை விதிப்பது காட்டுமிராண்டித்தனம்
இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது…. Read more
அகதி என்ற பெயரில் தமிழகம் சென்றவர்கள் படையினருக்கு பெண்களைக் கூட்டிக் கொடுத்தவர்கள் – அதிர்ச்சித் தகவல்கள் இதோ
சிறிலங்காவிலிருந்து அண்மையில் தமிழகத்திற்குச் சென்றவர்களில் தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகியோர் வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வாட்டி… Read more
“நான் ஜெயிலை விட்டு போமாத்தேன்”- தண்ணீர் தொட்டி மேல் ஏறி அடம் பிடித்த கைதி
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கைதி ஒருவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டம் செய்த சம்பவம் கலகலப்பை… Read more
ஐஸ்வர்யாராயின் உண்மையான காதலன் நான்தான். இலங்கை தொழிலதிபர் வழக்கு?
ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்பே, அவர் தன்னைத்தான் காதலித்ததாகவும், ஐஸ்வர்யாராய் தனக்குத்தான் சொந்தம் என்றும் இலங்கை தொழிலதிபர்… Read more
சிம்புவை கல்யாணம் செய்துகொள்ள நயன்தாரா சம்மதம்; இருவரையும் சேர்த்து வைத்தது யார்?
நடிகர் சிம்பு காதலிப்பது என்பது ஒன்றும் புதிதல்ல, ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவில் தொடங்கி ஹன்சிகா வரை காதல் புரிந்தார். இவர்… Read more
ஆர்யாவுடன் உறங்கிய ஹன்சிகா; சிம்பு நயனுக்கு போட்டியாக போட்டோ வெளியிட்டுள்ளனர்
த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாத்தின் போது நயன்தாரா சிம்புவின் தோளில் சாய்ந்த படி உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியானது. தற்பொழுது ஆர்யாவின்… Read more
மோடியின் வாரணாசியில் ராகுல்.. திறந்த ஜீப்பில் வீதி வீதியாக ஓட்டு வேட்டை!
நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி பேரணி நடத்திவருகிறார். இறுதிகட்ட தேர்தல்… Read more
பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவர்.. ராகுல் பேச்சால் புது சர்ச்சை
பாஜக ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் 22,000 பேர் கொல்லப்படுவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது… Read more
















