Author Archives: Kalai arasan
ஹங்கேரி அதிபர் தேர்தல். அதிபர் Viktor Orban மீண்டும் வெற்றி.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஹங்கேரி நாட்டின் அதிபர் தேர்தல் நாடு முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடந்தது. இந்த… Read more
மாற்று சிந்தனையாளர்களை ஒடுக்கும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் அமைப்புக்களை தடை செய்துள்ளது -HRW
மாற்று சிந்தனையாளர்களை ஒடுக்கும் நோக்கிலேயே இலங்கை அசராங்கம் அமைப்புக்களை தடை செய்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம்… Read more
புலிகளின் நிதியில் வாங்கிய ‘ட்றோலர்’ படகு பிடிபட்டுள்ளதாம்! கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி
புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சாரதியாகப் பணியாற்றிய பின்னர், நாட்டை விட்டுத் தப்பியோடிய ஒருவரினால் அனுப்பப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ‘ட்றோலர்’… Read more
நாட்டுக்கு நலன் தரும் போக்கை கைக்கொள்வதால் பாதிப்பு வராதே….
போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வரும் இலங்கை அரசு, புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பதினைந்தைத் தடை செய்துள்ளதோடு, அவற்றின் பிரதிநிதிகள் 424… Read more
எதிரியின் தலையை 25 வருட காலமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த கடாபி
லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி தனது எதிரியொருவரின் வெட்டப்பட்ட தலையை குளிர்சாதனப்பெட்டியொன்றின் 25 வருட காலமாக வைத்திருந்ததாக தகல்கள் வெளியாகியுள்ளன…. Read more
தடை செய்யப்பட்டவர்கள் இலங்கை வந்தால் கைது; சர்வதேச பொலிஸாரிடமும் அனுமதி கேட்டுள்ளது அரசு
இலங்கை அரசால் தடை செய்யப்பட்டோர், இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட விடுதலைப்… Read more
போர் வெற்றியை எல்லா காலங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியாது!– ஐ.தே.க
போர் வெற்றியை எல்லா காலங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த மேல்… Read more
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காது! பங்கேற்காது!– பீரிஸ் திட்டவட்டம்
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக… Read more
கேள்விக்குறியாகியுள்ள தாயக உறவுகளின் பாதுகாப்பு
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் 424 பேர் இலங்கை வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள தான அறிவித்தல், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பமான… Read more
ஜ.ம.மு. பிரதித் தலைவர் பதவியில் இருந்து குமரகுருபரன் நீக்கம்
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து நல்லையா குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியின் அங்கத்துசத்தில் இருந்தும் இடை… Read more
















