List/Grid

Author Archives: Kalai arasan

wikileaks-logo

தமிழர்கள் நாடு திரும்பாமைக்கு அரசின் நடவடிக்கையே காரணம்; தகவல் வெளியிட்டது விக்கி லீக்ஸ்

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் நாடு திரும்ப விரும்பாதமைக்கு இலங்கை அரசின் செயற்பாடுகளே காரணம் என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க… Read more »

arrest5

கோபி எனப்படும் கஜீபன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறார் என்று அரசு கூறும் நபரான கோபி எனப்படும் கஜீபன் என்பவர்… Read more »

arrest

வடக்கில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி கைது

வடக்கில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். பருத்தித்துறையினைச் சேர்ந்தவரும் முன்னாள் போராளியும் புனர்வாழ்வு… Read more »

Lakhsman_Kiriella_UNP

ஜெனிவா விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டும் இல்லையேல் பேராபத்து ; ஐ.தே.க.எச்சரிக்கை

ஜெனி­வாவில் இலங்­கைக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் மட்­டுமே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனவே விசா­ர­ணை­களில் அர­சாங்கம் பங்­கேற்க வேண்டும். எமது நாட்டில் உள்ள சிறந்த… Read more »

election

மும்முனைப் போட்டி: சூடு பிடிக்கும் டெல்லி தேர்தல் களம்

டெல்லி பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் முதல் முறையாக மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த 2009 மக்களவைத் தேர்தலில்… Read more »

parliament

அரசாங்கத்தினால் 5 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

இலங்கையில் பல்வேறு செலவுகளுக்காக மேலதிகமாக 5 பில்லியன் ரூபாய்கள் தேவைப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. அதிமுக்கிஸ்தர்களுக்கான 206 மில்லியன் ரூபாய்கள்… Read more »

vijitha

வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வடைந்துள்ளது: ஜே.வி.பி.

வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வடைந்துள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரிக்கு மேல் வரி… Read more »

Pothupalasena

சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும்!- பொதுபல சேனா – மன்னாரில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு

சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும் என்பதில் சந்தேகம் இ;ல்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே… Read more »

mannar_deads

மன்னார் மனித புதைகுழி ஓர் மயானமாகும்!- அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர்

மன்னார் மனித புதைகுழி ஓர் மயானமாகும் என அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம்,… Read more »

sambanthan7

தமிழ் கூட்டமைப்பின் இன்றைய தென்னாபிரிக்க பயணம், ஐநா விசாரணைகளை பாதிக்காது!- இரா.சம்பந்தன்

இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று தென்னாபிரிக்கா செல்வது, ஜெனிவா பிரேரணையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள சர்வதேச… Read more »