Author Archives: Kalai arasan
தமிழர்கள் நாடு திரும்பாமைக்கு அரசின் நடவடிக்கையே காரணம்; தகவல் வெளியிட்டது விக்கி லீக்ஸ்
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் நாடு திரும்ப விரும்பாதமைக்கு இலங்கை அரசின் செயற்பாடுகளே காரணம் என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க… Read more
கோபி எனப்படும் கஜீபன் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறார் என்று அரசு கூறும் நபரான கோபி எனப்படும் கஜீபன் என்பவர்… Read more
வடக்கில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி கைது
வடக்கில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். பருத்தித்துறையினைச் சேர்ந்தவரும் முன்னாள் போராளியும் புனர்வாழ்வு… Read more
ஜெனிவா விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டும் இல்லையேல் பேராபத்து ; ஐ.தே.க.எச்சரிக்கை
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே விசாரணைகளில் அரசாங்கம் பங்கேற்க வேண்டும். எமது நாட்டில் உள்ள சிறந்த… Read more
மும்முனைப் போட்டி: சூடு பிடிக்கும் டெல்லி தேர்தல் களம்
டெல்லி பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் முதல் முறையாக மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த 2009 மக்களவைத் தேர்தலில்… Read more
அரசாங்கத்தினால் 5 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு
இலங்கையில் பல்வேறு செலவுகளுக்காக மேலதிகமாக 5 பில்லியன் ரூபாய்கள் தேவைப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. அதிமுக்கிஸ்தர்களுக்கான 206 மில்லியன் ரூபாய்கள்… Read more
வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வடைந்துள்ளது: ஜே.வி.பி.
வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வடைந்துள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரிக்கு மேல் வரி… Read more
சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும்!- பொதுபல சேனா – மன்னாரில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு
சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும் என்பதில் சந்தேகம் இ;ல்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே… Read more
மன்னார் மனித புதைகுழி ஓர் மயானமாகும்!- அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர்
மன்னார் மனித புதைகுழி ஓர் மயானமாகும் என அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம்,… Read more
தமிழ் கூட்டமைப்பின் இன்றைய தென்னாபிரிக்க பயணம், ஐநா விசாரணைகளை பாதிக்காது!- இரா.சம்பந்தன்
இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று தென்னாபிரிக்கா செல்வது, ஜெனிவா பிரேரணையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள சர்வதேச… Read more
















