Author Archives: Kalai arasan
இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து மீண்டும் மீண்டும் விவாதம்: இந்தியா மட்டும் மௌனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் நேற்றும்… Read more
உங்கள் உறவு எப்படிப்பட்டது? தெரிந்துகொள்ள ஆவலா?
ஒருவரை காதலிக்கிறோம் என்றால், அந்த காதல் உறவு நல்லதா அல்லது கெட்டதா என்பதை விரைவில் தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில்… Read more
புகார் செய்தால் புலிகளா? இன்னும் ஓயாத இலங்கை அராஜகம்
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தைக் கண்டு அரண்டு கிடக்கிறது இலங்கை. அதன் வெளிப்பாடாக… Read more
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிக்க ஷாலினி எதிர்ப்பு.
அஜீத்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தை… Read more
கோச்சடையான் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. வி.ஐ.பி வெளியிட்ட ஆதாரபூர்வ அதிர்ச்சி தகவல்.
கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து இந்த படம் ரிலீஸ் ஆகும்… Read more
அனைத்துலக விசாரணை பொறிமுறைக்கான அதிகாரம் ஐ.நாவிடம் உள்ளது: – நவிப்பிள்ளை அம்மையார்
அனைத்துலக மனித உரிமைசார் விவகாரங்களில் மனித உரிமைச்சபையின் அங்கீகாரத்துக்கு அமைய அனைத்துலக விசாரணைக்கான அதிகாரம் தனக்கு உள்ளதென ஐ.நா மனித… Read more
மதஸ்தலங்கள் இடித்து அழிக்கப்படுவதாக ஹக்கீம் அனுப்பிய அறிக்கை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது : விஜேதாஸ ராஜபக்ஷ
அமைச்சரவை அந்தஸ்துள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இலங்கையில் சிறுபான்மை மதஸ்தலங்கள் இடித்து அழிக்கப்படுவதாக ஜெனீவாவுக்கு அனுப்பி வைத்த அறிக்கையானது… Read more
திமுகவில் இருந்து விலக குஷ்பு அதிரடி முடிவு. பாஜக வேட்பாளராக தென்சென்னையில் போட்டி?
திமுகவின் நட்சத்திர அரசியல்வாதிகளில் முக்கியமானவராக இருந்த குஷ்பு, திமுகவை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள்… Read more
செலவுமிக்க கண் பரிசோதனைகளுக்கு முடிவு: விழித்திரையை புகைப்படமெடுக்கும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள்
கண் சிகிச்சை நிபுணர் சந்தித்து கண்ணைப் பரிசோதிப்பதற்கு தேவைப்படும் பணம் மற்றும் நேரம் என்பவற்றைக் கண் பரிசோதனைகளை மேற்கொள்வதை பலரும்… Read more
இலங்கையை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : பிரிட்டன் எச்சரிக்கை
இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரசாங்கம் மதிக்கவேண்டும். அத்துடன்… Read more
















