List/Grid

Author Archives: Kalai arasan

sri_lanka_flag

முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகத்… Read more »

basil

நான் தவறிழைத்துவிட்டேன் – பசில் ராஜபக்ஷ

தாம் தவறிழைத்துவிட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேல் மாகாணசபையின் முதலமைச்சர் பதவி குறித்து எந்தவிதமான கருத்துக்களையும்… Read more »

jaffna-protest

ஜெயகுமாரியை சந்தித்தனர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயகுமாரியை சந்தித்தனர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்… Read more »

srilankan fishers

நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது

ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை… Read more »

peries

அஞ்சமாட்டோம் அமெரிக்காவுக்கு; இலங்கை அரசு இறுமாப்புடன் பதில்

இலங்கைக்கு எதிரான அமெ ரிக்கப் பிரேரணை நிறைவேறினாலும், நாம் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இலங்கை அரசின் பொறுப்புகளை வெளிநாட்டுக்குக்… Read more »

amnesty

ஐ.நாவிற்கு தகவல்களை வழங்குவோர் குறித்து கண்காணிக்கப்படுகின்றது – AI

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தகவல்களை வழங்கி வருவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்… Read more »

vickneswaran7

சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை

வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம்… Read more »

santhirika-kumarathunga

சட்டவிரோதமாக தம்மை கண்காணிக்கும் பணிகளை நிறுத்துமாறு சந்திரிக்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

சட்டவிரோதமான முறையில் தம்மையும் தமது நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய ஜனாதிபதி… Read more »

rukki_CI

விடுதலையான பின்னும் தொடர்கிறது அச்சுறுத்தல் – சொல்கிறார் ருக்கி பெர்ணாண்டோ

“ இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை நாங்கள் வெளிநாட்டினருக்கு வழங்குவதாகக் கூறியே தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம்” -இவ்வாரு தெரிவித்தார் மனித… Read more »

Tamilgirls

பெண் சிப்பாய்கள் மீது பாலியல் இம்சை குற்றச்சாட்டு ; மறுக்கிறது படைத்தரப்பு

தமிழ் பெண் சிப்பாய்கள் மீது இராணுவ உயர் அதிகாரிகளால் பாலியல் வன்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகளை இலங்கை பாதுகாப்பு… Read more »