Author Archives: Kalai arasan
முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகத்… Read more
நான் தவறிழைத்துவிட்டேன் – பசில் ராஜபக்ஷ
தாம் தவறிழைத்துவிட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேல் மாகாணசபையின் முதலமைச்சர் பதவி குறித்து எந்தவிதமான கருத்துக்களையும்… Read more
ஜெயகுமாரியை சந்தித்தனர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயகுமாரியை சந்தித்தனர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்… Read more
நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது
ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை… Read more
அஞ்சமாட்டோம் அமெரிக்காவுக்கு; இலங்கை அரசு இறுமாப்புடன் பதில்
இலங்கைக்கு எதிரான அமெ ரிக்கப் பிரேரணை நிறைவேறினாலும், நாம் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இலங்கை அரசின் பொறுப்புகளை வெளிநாட்டுக்குக்… Read more
ஐ.நாவிற்கு தகவல்களை வழங்குவோர் குறித்து கண்காணிக்கப்படுகின்றது – AI
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தகவல்களை வழங்கி வருவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்… Read more
சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை
வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம்… Read more
சட்டவிரோதமாக தம்மை கண்காணிக்கும் பணிகளை நிறுத்துமாறு சந்திரிக்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை
சட்டவிரோதமான முறையில் தம்மையும் தமது நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய ஜனாதிபதி… Read more
விடுதலையான பின்னும் தொடர்கிறது அச்சுறுத்தல் – சொல்கிறார் ருக்கி பெர்ணாண்டோ
“ இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை நாங்கள் வெளிநாட்டினருக்கு வழங்குவதாகக் கூறியே தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம்” -இவ்வாரு தெரிவித்தார் மனித… Read more
பெண் சிப்பாய்கள் மீது பாலியல் இம்சை குற்றச்சாட்டு ; மறுக்கிறது படைத்தரப்பு
தமிழ் பெண் சிப்பாய்கள் மீது இராணுவ உயர் அதிகாரிகளால் பாலியல் வன்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகளை இலங்கை பாதுகாப்பு… Read more
















