Author Archives: Kalai arasan
தித்திக்கும் தேன் சொல்லும் சோகக்கதை!
மனிதனின் நாவிற்கு தித்திக்கும் சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நலன்களை அள்ளித்தருகிறது தேன். அன்றாட வாழ்வில் உணவுகளுடன்… Read more
ஈரோட்டில் பரிதாபம்: விஷ வாயு தாக்கி 7 பேர் பலி
ஈரோடு சயாபட்டறை தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெருந்துறை ஈங்கூரில் கே.பி.ஆர். எஸ் மில்ஸ் என்ற… Read more
மகளுக்கு சிறுநீரக தானம்: நெஞ்சை உருக்கும் சம்பவம்
பிரிட்டனில் பெற்ற மகளுக்காக தன் சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ள தாயின் செயல் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. இங்கிலாந்தின் பெர்ஹாம்… Read more
விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால் குறி தவறுமா?
விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால், கிளிநொச்சியில் பொலிஸ்காரர் தப்பியிருப்பாரா என்று எதிர்கட்சியினர் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லட்டும் என்று விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால்,… Read more
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை நேற்றிரவு விடுதலை செய்தது ரி.ஐ.டி.
கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைதிபுரம் பங்குத்தந்தை பிரவீன் மகேசன், தென்பகுதியைச் சேர்ந்த… Read more
தமிழர்களின் நூறு ஏக்கர் நிலம் இராணுவக் குடும்பங்களுக்கு?
வவுனியா பாவற்குளத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்த மான சுமார் நூறு ஏக்கர் காணிகளில் இராணுவத்தின் குடும் பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள்… Read more
இலங்கை மீதான பிரேரணை மேலும் வலுவடைகிறது; திருத்தங்களை மேற்கொள்வதில் சுவிட்ஸர்லாந்தும் மும்முரம்
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் முறைசாரா பகிரங்கக் கலந்தாய்வில் நேற்று நடைபெற்று… Read more
கிளிநொச்சியில் இன்று உதயநகர்,கனகபுரம் பகுதிகளில் சுற்றிவளைப்பும் – சோதனைகளும்.
கிளிநொச்சியில் இன்று(19) நகரை அண்டிய கிராமங்களான கனகபுரம்,மற்றும் உதயநகர் பிரதேசங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்களும்,சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது… Read more
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும், டென்மார்க்கும் கேள்வி
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும் டென்மார்க்கும் கேள்வி எழுப்பியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும்… Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் – அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளது…. Read more
















