List/Grid

Author Archives: Kalai arasan

thean

தித்திக்கும் தேன் சொல்லும் சோகக்கதை!

மனிதனின் நாவிற்கு தித்திக்கும் சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நலன்களை அள்ளித்தருகிறது தேன். அன்றாட வாழ்வில் உணவுகளுடன்… Read more »

monk-dead

ஈரோட்டில் பரிதாபம்: விஷ வாயு தாக்கி 7 பேர் பலி

ஈரோடு சயாபட்டறை தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெருந்துறை ஈங்கூரில் கே.பி.ஆர். எஸ் மில்ஸ் என்ற… Read more »

mom_saves_daughter_003

மகளுக்கு சிறுநீரக தானம்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

பிரிட்டனில் பெற்ற மகளுக்காக தன் சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ள தாயின் செயல் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. இங்கிலாந்தின் பெர்ஹாம்… Read more »

asam-gun

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால் குறி தவறுமா?

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால், கிளிநொச்சியில் பொலிஸ்காரர் தப்பியிருப்பாரா என்று எதிர்கட்சியினர் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லட்டும் என்று விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால்,… Read more »

arrest5

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை நேற்றிரவு விடுதலை செய்தது ரி.ஐ.டி.

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைதிபுரம் பங்குத்தந்தை பிரவீன் மகேசன், தென்பகுதியைச் சேர்ந்த… Read more »

land-ravi5

தமிழர்களின் நூறு ஏக்கர் நிலம் இராணுவக் குடும்பங்களுக்கு?

வவுனியா பாவற்குளத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்த மான சுமார் நூறு ஏக்கர் காணிகளில் இராணுவத்தின் குடும் பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள்… Read more »

un-human-rights-council_0

இலங்கை மீதான பிரேரணை மேலும் வலுவடைகிறது; திருத்தங்களை மேற்கொள்வதில் சுவிட்ஸர்லாந்தும் மும்முரம்

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் முறைசாரா பகிரங்கக் கலந்தாய்வில் நேற்று நடைபெற்று… Read more »

lk-army

கிளிநொச்சியில் இன்று உதயநகர்,கனகபுரம் பகுதிகளில் சுற்றிவளைப்பும் – சோதனைகளும்.

கிளிநொச்சியில் இன்று(19) நகரை அண்டிய கிராமங்களான கனகபுரம்,மற்றும் உதயநகர் பிரதேசங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்களும்,சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது… Read more »

german president

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும், டென்மார்க்கும் கேள்வி

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும் டென்மார்க்கும் கேள்வி எழுப்பியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும்… Read more »

ltte-flag

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் – அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளது…. Read more »