Author Archives: Kalai arasan
சிறுவனின் அந்தரங்க உறுப்பை கடித்த 55 வயது நபருக்கு விளக்கமறியல்
திருக்கோவில் குடிநிலப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய 55 வயதுடைய ஒருவரை 14… Read more
நல்லாட்சியில் இலங்கை சர்வதேசத்தை விடவும் உயரிய நிலையில் காணப்படுகின்றது – கோதபாய ராஜபக்ஷ
நல்லாட்சியில் இலங்கை சர்வதேசத்தை விடவும் உயரிய நிலையில் காணப்படுவதாக பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கைக்கு… Read more
திருமணம் முடிந்து 30 நிமிடங்களில் குழந்தை பிறப்பு: அமெரிக்காவில் சம்பவம்
குழந்தை பிறப்பதற்கு 30 நிமிடங்களுக்குப் முன்னர் பிரசவ வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தனது காதலியை மருத்துவமனை படுக்கையில் வைத்து காதலர்… Read more
காணாமல் போனவர்கள் குறித்து ஐ.சி.ஆர்.சி ஆய்வு
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் குறித்த மதிப்பீடு ஒன்றை தாம் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை… Read more
மாத்தளை மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க முடிவு
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தின் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரியை இரசாயனப் பகுப்பாய்வுக்குட்படுத்தும் வகையில் அவற்றை அமெரிக்காவின் புளோரிடா… Read more
சிலை உடைப்பு சீமான் வீடு முற்றுகை
வளசர வாக்கம் சின்ன போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீடு உள்ளது. சத்தியமூர்த்தி பவனில் கல்வீசி… Read more
அமெரிக்க சூழ்ச்சித் திட்டத்தின் ஓரு கட்டமே ஐ.தே.கவின் நம்பிக்கையில்லா தீர்மானம் – வாசுதேவ
அமெரிக்க சூழ்ச்சித் திட்டத்தின் ஓர் கட்டமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கையில்லா தீhமானத்தை கருத வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர்… Read more
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபடும் – அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அறிவித்துள்ளார். இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை… Read more
காணாமல் போனோர் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கை கண்துடைப்பு
காணாமல் போனோர் தொடர்பில் மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கை கண்துடைப்பு நடவடிக்கை என்று சுட்டிக்காட்டியதுடன் அதனை நிராகரிப்பதாகவும் கூட்டமைப்பு… Read more
ஐ.நா தீர்மானங்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை – ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானங்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம்… Read more
















