Author Archives: Kalai arasan
வீட்டு காணியில் 9 மனித எழும்புக் கூடுகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடொன்றில் தோண்டியபோது ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு… Read more
கலாசாரத்தை பிரதிபலிக்கும் நாடகங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட முடியாது
தமிழர் பண்பாட்டு கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் நாடகங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட முடியாது என யாழ். மாவட்ட உதவிப்… Read more
கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? செல்வரட்னம் சிறிதரன்
இரணைமடு குளத்து நீர் தொடர்பாகவும், ஜனாதிபதி ஆணக்குழு தொடர்பாகவும் இரண்டு முக்கிய தீர்மானங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கூடி நிறைவேற்றியிருக்கின்றது…. Read more
உதயன் மீது தொடரும் தாக்குதல்களால் கவலை
‘உதயன்’ மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களைப் பட்டியல் படுத்தியுள்ள அமெரிக்கா, தாக்குதல் சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப டாமை தொடர்பில் தனது… Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலை இயக்கமே இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும்… Read more
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்… Read more
வடக்கில் மேலுமொரு மனித புதைகுழி; மூங்கிலாற்றில் 9 எலும்புக் கூடுகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் வளவில் இருந்து இன்று மேலும் 9… Read more
ராஜபக்சவை பிரதமர் சந்திக்க கூடாது: ராமதாஸ் கோரிக்கை
போர்க்குற்றவாளி ராஜபக்சவை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த… Read more
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் – பிரித்தானியா
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முழு அளவில்… Read more
ராஜீவோட அணுகுமுறையை எப்படிப்பா சரின்னு சொல்ல முடியும்?
தனது மகனை 23 வருட போராட்டத்திற்கு பின்னர் தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்றி, இன்னமும் மகனின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும்… Read more
















