Author Archives: Kalai arasan
அசைவம் சாப்பிடுவதை கண்டித்து லண்டனில் பீட்டா ஆதரவாளர்கள் நிர்வாண போராட்டம்
உலக சைவ உணவாளர் தினத்தையொட்டி லண்டனில் பீட்டா ஆர்வலர்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். நவம்பர் மாதம் 1ம் தேதி உலக… Read more
கொஸ்லந்தை பெயரை விற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டி வருகின்றது!– சிங்கள ஊடகம்
கொஸலந்தை மிரியாபெத்த மண்சரிவு அழிவைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று… Read more
காணாமல் போன கணவரை மீட்டுத் தருமாறு கோரிய சிங்களப் பெண்ணுக்கு துப்பாக்கிதாரிகள் அச்சுறுத்தல்
காணாமல் போன கணவரை மீட்டுத் தருமாறு ஊடகங்களில் கோரி வரும் சிங்களப் பெண் ஒருவருக்கு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்…. Read more
மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடக்கின்றது ! இதோ அதிா்ச்சித் தகவல்கள்
மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவும் இறந்த மக்களின் உடலங்களை மீட்பதற்காகவும் அனுப்பப்பட்ட இராணுவம் மற்றும் இலங்கை அரசின் அடிவருடிகள் நடாத்தும்… Read more
அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது: மாவை குற்றச்சாட்டு
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை… Read more
மரண தண்டனை பெற்றுள்ள தமிழக மீனவர்கள் உரியமுறையில் விடுவிக்கப்படுவர்: தமிழக முதல்வர்
உரிய நீதிமன்ற அனுகுமுறைகளின்கீழ் இலங்கையில் மரண தண்டனை பெற்றுள்ள ஐந்து தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படுவர் என்று தமிழக முதல்வர்… Read more
விஜய் ரசிகர்களின் கலாய்ப்பு எதிரொலி. என்னை அறிந்தால் டைட்டிலை மாற்றுகிறார் கவுதம் மேனன்?
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் திரைப்படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த… Read more
முத்த போராட்டம்: கைது செய்தும் போலீஸ் வேனில் லிப் டூ லிப் கொடுத்த ஜோடி!
கொச்சியில் முத்த போராட்டம் நடத்தியவர்களில் 50 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள காபி கடை… Read more
இன்றைய ராசிப் பலன்கள் 04.11.2014
மேஷம் எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். பழைய கடன்… Read more
ஜனாதிபதி தேர்தலை வைத்து கூட்டமைப்பு பேரம் பேச வேண்டும்: பிரபா கணேசன்
விடுதலைப் புலிகள் தமக்கு கிடைத்த பல பேரம் பேசும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டார்கள். அது அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது என… Read more
















