Author Archives: Kalai arasan
மண்சரிவில் 31 பேரை மாத்திரமே காணவில்லையாம்
மீறியபெத்தை மண்சரிவில் 31 பேர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீறியபெத்தை அவலத்தின்… Read more
மீரியபெத்த மண்சரிவு! சத்திய வாக்குமூலம்- மண்சரிவுக்கான காரணம் கண்டுபிடிப்பு
கொஸ்லந்தை மீரியவத்தையில் மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் அங்கு வசித்த மக்கள் அப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மரக்கறி உற்பத்தி… Read more
இராணுவக் குவிப்பால் வடக்கு மக்கள் பாதிப்பு
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். வட… Read more
புலிகளின் தலைவர் உயிருடன்தான்!! – மங்களசமர வீர பரபரப்பு செவ்வி
தலைவர் எப்போ வருவார் என ஏங்கும் தமிழ் மக்கள் இன்றும் அவர் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் சிங்களம் அவர்… Read more
பிரெஞ்ச் நாட்டில் ஒரே நிமிடத்தில் 30 கிளாஸ் மது அருந்திய 50 வயது நபர் பரிதாப பலி.
பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஒருவர் மது அருந்தும் போட்டியில் கலந்து கொண்டு பரிதாபமாக பலியானார். பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த 50… Read more
அதுதான் தமிழர்களின் சாபக்கேடு! – மத்திய அரசின் இலங்கை ஆதரவு நிலை குறித்து கருணாநிதி
மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அது தொடர்ந்து இலங்கை அரசை ஆதரிப்பது தமிழர்களின் சாபக்கேடு என்று திமுக தலைவர் கருணாநிதி… Read more
ஜனாதிபதி தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் (பொது) சிராணி பண்டாரநாயக்க
ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னாள் பொதுவேட்பாளர் என்ற நிலைக்கு… Read more
விஜய்க்கு நோ சொன்ன பிரபல நிறுவனம், தனுஷுக்கு ஓகே சொன்னது ஏன்?
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காக்கி சட்டை’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுல் ஏற்கனவே கமல்… Read more
அடிமை வாழ்க்கையும் அரசின் மந்தப் போக்கும்
இன்று உலக நாடுகளையும் மற்றும் அரசாங்கம் தோட்ட நிர்வாகம் ஊடகங்கள் அனைத்தையும் ஒருதடவை தங்களின் உண்மை நிலையை திரும்பி பார்ப்பதற்கு… Read more
மிரியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை கொண்டு வர வேண்டாம்!- அரசாங்கம்
மிரியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை கொண்டு வர வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடவோ உதவிகளை வழங்கவோ வேண்டாம்… Read more
















