Author Archives: Kalai arasan
புலிகள் தடை நீக்க உத்தரவை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு மேன்முறையீடு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேன்முறையீடு செய்யப் போவதாக… Read more
ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய சுவாமியை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?: வைகோ
தமிழ் இனத்தை அழித்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய சுப்பிரமணியம் சுவாமியை யாருமே கண்டிக்கவில்லை…. Read more
குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை
அழகா சினிமாவில் நடித்தோமா, ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தோமா என்று இருக்காமல் குஷ்புவிற்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை…. Read more
இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலுக்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் காரணமாகிவிட்டது என ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல… Read more
ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும்… Read more
இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
இலங்கையின் ராஜபக்ச சகோதரர்களுக்காகவும் சீனா தேசத்துக்காகவுமே சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக மீனவர்களின் தூக்கு விவகாரத்தில் தலையிட்டு… Read more
கோத்தாவை மட்டுமே அரசியலுக்கு கொண்டுவந்தேன் ; அடித்து கூறும் மகிந்த
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை மாத்திரமே நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தினேன். பசில் ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோர்… Read more
தற்போதைய அரசாங்கத்தில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை! ஜனாதிபதி மஹிந்த
இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள்… Read more
தேர்தலுக்குப் பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரு அணிகளாகப் பிரியும் ஆபத்து..!…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ச அணியாகவும் , மைத்ரிபால – சந்திரிக்கா அணியாகவும் இரு… Read more
















