Author Archives: Kalai arasan
பாடசாலை வாகனத்திற்குள் மாணவி வல்லுறவு – கண்டியில் நடந்த கொடுமை !
கண்டியில் பாடசாலை மாணவியொருவரை பாடசாலை வானுக்குள் வைத்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வான் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இக் கொடூர சம்பவமானது… Read more
ஜனாதிபதி மூன்றாம் தடவையாக பதவி வகிக்க முடியும்: நாடு முழுவதிலும் கருத்தரங்கு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக பதவி வகிக்க முடியும் என்பதனை தெளிவுபடுத்த நாடு முழுவதிலும் ஆளும் கட்சி கருத்தரங்குகளை… Read more
ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது!– பசில் ராஜபக்ச
ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்…. Read more
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசின் கீழ் இயங்கி வரும்… Read more
மீனவரின் தாடியை வெட்டிய அமைச்சர்
மீனவர் ஒருவரின் தாடியை அமைச்சர் ராஜித சேனாரத்ன வெட்டிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. ஹிக்கடுவ, பெராலிய பகுதியிலேயே இந்த சம்பவம்… Read more
300 மீ நீளத்தில் கண்ணாடியினால் ஆன பாலம். சீன பொறியாளர்கள் சாதனை.
சிமெண்ட் கான்கிரீட்டினால் பாலம் கட்டுவார்கள், இரும்பினாலும் பாலம் கட்டுவார்கள், ஏன் மரத்தினால்கூட சில பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் முழுக்க முழுக்க… Read more
ஆட்சியிலுள்ளவர்களால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது-ராஜித
ஆட்சியிலுள்ள அரசாங்கம் வடக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும், வடக்கு தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என கடற்றொழில்… Read more
ஜெ. கைதால்… அறிவாலயத்திற்குக் கூட வர முடியாமல் வீட்டிலேயே தங்கியிருக்கும் கருணாநிதி!
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், தொடர் போராட்டங்கள் நடந்து வருவதாலும், மக்கள் மத்தியிலும் ஜெயலலிதா மீது ஒரு… Read more
தொழில் அதிபருக்கு 2–வது மனைவியாக போகிறாரா ப்ரியா மணி?
பருத்திவீரன் என்ற ஒரே படத்தில் தமிழ் மக்கள் அனைவரின் மனதிற்குள் இடம்பிடித்தவர் ப்ரியா மணி. பின் தொடர்ச்சியான தோல்விகளால் தமிழ்… Read more
ஆண் நண்பர்களிடம் பழக்கம் வைத்திருந்ததால் ஆத்திரம்: கள்ளக் காதலியை வெட்டிக் கொன்ற வாலிபர்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடமலையடிபட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கார்த்திகா (வயது24). இவர்களுக்கு லித்திஸ் (3) என்ற… Read more
















