List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

Abdul-kalam

இன்று 81ஆவது பிறந்நாளைக் கொண்டாடும் அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்று தனது 81ஆவது பிறந்நாளைக் கொண்hடுகிறார். இந்தியாவின் ராமேஷ்வரத்தில் 1931ஆம்… Read more »

saatai

பெண்களுக்கு சாட்டையடியால் பேயோட்டும் விஜயதசமி சிறப்பு நிகழ்வு

நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில் பவித்திரம் அருகே உள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோவில்… Read more »

manmohan_singh2

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுப்பேன் – மன்மோகன் சிங்

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய… Read more »

editor7

போர்க்குற்றங்களை வெளிப்படுத்திய தி எக்கொனமிஸ்ட் ஆசிரியர் மீது பாய்கிறது சிறிலங்கா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பாலச்சந்திரனை சிறிலங்கா இராணுவத்தினரே படுகொலை செய்தனர் என்பதை, புதுடெல்லிக் கருத்தரங்கில் வலியுறுத்திய,… Read more »

manmohan_singh2

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார்; ஹிந்துஸ்தான் டைம்ஸ்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க மாட்டார்… Read more »

Sexual-Assault

4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உறவினருக்கு தர்ம அடி

ராஜஸ்தானில் உள்ள சவானி ராமசந்திரபுராவில் தாத்தா பாட்டியுடன் வசித்துவந்த 4 வயது சிறுமியை அவரது உறவினர் ரஞ்சித் வால்மிகி என்பவர்… Read more »

thsara

மத்திய பிரதேச தசரா விழா நெரிசலில் 60 பக்தர்கள் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் தசரா திருவிழாவுக்கு கூடிய பக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 60 பேர் பலியாயினர்…. Read more »

thiyagu-demo

தியாகு உயிரைக் காப்போம்! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் தியாகுவின் உயிரைக் காப்போம்… Read more »

vaiko2

ஈழ விடுதலைப் போருக்குஅத்திபாரம் இட்டவர் எம்.ஜி.ஆர்; வைகோ கருத்து

ஈழ விடுதலைப்போருக்கு அத்திபாரம் அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர் என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகரில் ம.தி.மு.க., சார்பில்… Read more »

elefant4

ஊருக்குள் வரும் காட்டு யானைகளை பேசியே விரட்டும் டார்சான் கேர்ள்

குடியிருப்புகளுக்கு கூட்டமாக வரும் காட்டு யானைகளுடன் பேசி, அவற்றை காட்டுக்குள் விரட்டுவதில் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில சிறுமி ஒருவர் ஈடுபட்டுள்ளார்…. Read more »