இந்தியா Subscribe to இந்தியா
இன்று 81ஆவது பிறந்நாளைக் கொண்டாடும் அப்துல் கலாம்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்று தனது 81ஆவது பிறந்நாளைக் கொண்hடுகிறார். இந்தியாவின் ராமேஷ்வரத்தில் 1931ஆம்… Read more
பெண்களுக்கு சாட்டையடியால் பேயோட்டும் விஜயதசமி சிறப்பு நிகழ்வு
நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில் பவித்திரம் அருகே உள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோவில்… Read more
தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுப்பேன் – மன்மோகன் சிங்
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய… Read more
போர்க்குற்றங்களை வெளிப்படுத்திய தி எக்கொனமிஸ்ட் ஆசிரியர் மீது பாய்கிறது சிறிலங்கா
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பாலச்சந்திரனை சிறிலங்கா இராணுவத்தினரே படுகொலை செய்தனர் என்பதை, புதுடெல்லிக் கருத்தரங்கில் வலியுறுத்திய,… Read more
பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார்; ஹிந்துஸ்தான் டைம்ஸ்
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க மாட்டார்… Read more
4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உறவினருக்கு தர்ம அடி
ராஜஸ்தானில் உள்ள சவானி ராமசந்திரபுராவில் தாத்தா பாட்டியுடன் வசித்துவந்த 4 வயது சிறுமியை அவரது உறவினர் ரஞ்சித் வால்மிகி என்பவர்… Read more
மத்திய பிரதேச தசரா விழா நெரிசலில் 60 பக்தர்கள் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் தசரா திருவிழாவுக்கு கூடிய பக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 60 பேர் பலியாயினர்…. Read more
தியாகு உயிரைக் காப்போம்! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் தியாகுவின் உயிரைக் காப்போம்… Read more
ஈழ விடுதலைப் போருக்குஅத்திபாரம் இட்டவர் எம்.ஜி.ஆர்; வைகோ கருத்து
ஈழ விடுதலைப்போருக்கு அத்திபாரம் அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர் என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகரில் ம.தி.மு.க., சார்பில்… Read more
ஊருக்குள் வரும் காட்டு யானைகளை பேசியே விரட்டும் டார்சான் கேர்ள்
குடியிருப்புகளுக்கு கூட்டமாக வரும் காட்டு யானைகளுடன் பேசி, அவற்றை காட்டுக்குள் விரட்டுவதில் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில சிறுமி ஒருவர் ஈடுபட்டுள்ளார்…. Read more
















