இந்தியா Subscribe to இந்தியா
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இந்தியப் பிரதமர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவு?
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கான… Read more
பொதுநலவாய மாநாடு: ஈத்தமிழர்களின் நலன் கருதி இந்தியா முடிவு
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய வெளியுறவுத் துறை… Read more
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: சோனியாகாந்தி அறிவிப்பு
புதுடெல்லி, சமீபத்தில் ‘24 அக்பர் சாலை’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 2016–ம் ஆண்டு அரசியலில்… Read more
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
கும்பகோணம், தமிழின படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை… Read more
கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற மாணவர்களின் பரபரப்பு வாக்குமூலம்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ளது இன்பென்ட் ஜீசஸ் என்ஜினீயரிங் கல்லூரி. இக்கல்லூரி முதல்வர் சுரேஷ்(வயது 46) நேற்று… Read more
தாஜ்மஹாலின் விதியை மீறியதாக உலக அழகியாக தெரிவுசெய்யப்பட்ட ஒலிவியா மீது குற்றச்சாட்டு
கடந்த 2012ஆம் ஆண்டு உலக அழகியாக (மிஸ் யூனிவர்ஸ்) தெரிவுசெய்யப்பட்ட ஒலிவியா கல்போ இந்திய சுற்று பயணத்தின்போது, தாஜ்மஹாலின் விதியை… Read more
ராஜீவ்காந்தி கொலை மீள் விசாரணை மனுவை தள்ளுபடி செய்ய கோரி பதில் மனு தாக்கல்
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை நடத்தக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சென்னை… Read more
மத்திய அரசுக்குக் கெடு; அகதிகள் மத்திய அரசுக்குக் கெடு; அகதிகள் குடியுரிமை வழக்கில் பதிலளிக்குமாறு வழக்கில் பதிலளிக்குமாறு
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு… Read more
மீனவர் கைது விவகாரம்: இந்தியாவும் பதிலடி; தூத்துக்குடியில் 26 இலங்கையர்கள் நேற்று இந்தியக் கடற்படையால் கைது
தமது மீனவர்கள் மீதான அத்துமீறல்களை நிறுத்துமாறு இலங்கையிடம் தொடர்ச்சியாக கோரி வந்த இந்தியா, தனது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததையடுத்து அதற்குப்… Read more
மகளையே கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த காமுகனுக்கு 14 ஆண்டுகள் சிறை
தமிழகத்தில் பெற்ற மகளை வோயைப் பொத்தி, இரு கைகளையும் கட்டிப்போட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவருக்கு 14 ஆண்டுகள்… Read more
















