இந்தியா Subscribe to இந்தியா
ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய புதையல்
ஆல்ப்ஸ் மலையில், பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது…. Read more
ஈழ ஆதரவாளர் நீலவேந்தன் தாழ்த்தப்பட்டோருக்காக தீக்குளித்து மரணம்
ஈழவிடுதலை ஆதரவுப் போராட்டங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டங்களிலும் பெரும் பங்கு வகித்த ஸ்ரீதர் என்கின்ற நீலவேந்தன் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்…. Read more
இனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி: வைகோ
கடமை தவறிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளி என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ… Read more
இந்தியா கொடுத்த தொடர் அழுத்தமே கூட்டமைப்பின் வெற்றிக்கு காரணம் – வாசன்
இலங்கையில் நடந்து முடிந்த வடக்கு மாகாண தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று உள்ளதை மனதார வரவேற்பதாக மத்திய… Read more
அவதூறு வழக்கில் விஜயகாந்த்துக்கு பிடிவாரண்ட்!
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகாததால் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. விழுப்புரத்தில் கடந்த… Read more
தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றேயாக வேண்டும் தமிழ்நாட்டு அரசியல் விமர்சகர் கருத்து
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவரே மீண்டும் உள்நாட்டுப்… Read more
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. மாகாணசபைத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய வெளிவிவகார… Read more
உடல் உறுப்புகள் அறுக்கப்பட்டு 9 வயது சிறுவன் கொலை: நரபலியா?
இந்தியாவில் பாடசாலைக்கு சென்ற 9 வயது சிறுவன் உடல் உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையில் குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும்… Read more
நரேந்திர மோடிக்கு ஆதரவாக ரஜினி இரசிகர்கள்!
திருச்சியில் வரும் 26.09.2013 வியாழக்கிழமை நடக்கும் பாஜக மாநாட்டிற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி வருகை தருகிறார். இதனையொட்டி… Read more
இனப் படுகொலை: சுதந்திரமான விசாரணை ஐ.நா.வில் அன்புமணி வலியுறுத்தல்
இலங்கை இனப் படுகொலை தொடர்பாகச் சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்று ஐ.நா. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில்… Read more
















