இந்தியா Subscribe to இந்தியா
நக்கீரன் பத்திரிகைக்கு கவிஞர் தாமரை பதிலடி!
இலங்கை அரசு இணைய தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக எழுதியிருந்ததை எதிர்த்து, தமிழ்த் திரையுலகின் சார்பில் கடந்த… Read more
தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து மோடிக்கு கவலையில்லை – வைகோ சுட்டிக்காட்டு
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தும், தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தும் இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய… Read more
சீனா-இந்தியா உறவு புத்துயிர் பெறும்போது சிறீலங்காவின் நிலைமை கவலைகிடமாக மாறிவிடும் – ஹரிகரன்
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு புத்துயிர் பெறும் போது, சிறிலங்காவின் நிலைமை கவலைக்குரியதாக மாறிவிடும் என்று இந்தியாவின் புலனாய்வுப் பிரிவின்… Read more
ஈழத் தமிழர் படுகொலைக்கு நீதியை மறுத்து அழிக்கும் சிங்கள அரசு, கடமை தவறும் இந்திய அரசு – வைகோ!
இலங்கைத் தீவில் தமிழ் இனப் பேரழிவை நடத்திய சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசின் அருவருப்பான கொடூர கோர முகம், அந்த… Read more
சிறீலங்கா தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் வெளியிட்டமையினை சிறீலங்கா தூதரை நேரில் வரவழைத்து… Read more
புருஷன் அடித்ததால் 15 வருடமாக இருந்துகொண்டே நித்திரை கொள்ளும் மனைவி! (வீடியோ இணைப்பு)
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. புருஷன் அடித்ததால் 15 வருடமாக இருந்துகொண்டே நித்திரை கொள்ளும் மனைவி! (வீடியோ இணைப்பு)
சில்க் ஸ்மிதாவுடன் நடனமாடும் மகிந்த: தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக
சிங்கள அகதிகளின் மறுவாழ்வுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவின் மாபெரும் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு, தமிழகத்தின் பளையங்கோட்டை பகுதியில் பாரிய… Read more
இந்தியாவின் அழுத்தத்தால் அடிபணிந்தது பாகிஸ்தான்
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க நடந்தப்பட்ட சதி திட்டம், இந்தியாவின் அழுத்தத்தால் இலங்கையில் உள்ள தூதரக அதிகாரியை பாகிஸ்தான்… Read more
ஜெயின் காலடியில் மண்டியிடும் மகிந்த – தமிழகத்தில் சுவரொட்டிகள்
“தாயே என்னை மன்னித்து விடுங்கள் நான் பிழை செய்துவிட்டேன்” என்று சிறீலங்காவின் ஜனாதிபதி தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கோருவதைப் போன்ற… Read more
ஐ.நா நீதி விசாரணை நடத்த தடை செய்கின்றவர்களும் குற்றவாளிகள் – வைகோ!
இனப்படுகொலை செய்தவனும் குற்றவாளி, உதவுகிறவனும் குற்றவாளி, நீதிவிசாரணை நடத்த தடைசெய்கிறவனும் குற்றவாளி என்று சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில்… Read more
















