இந்தியா Subscribe to இந்தியா
கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது: ராஜீவ் காந்தியுடன் பலியானோரின் குடும்பத்தினர் கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று குண்டுவெடிப்பில் அவருடன் பலியானவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்…. Read more
ஜெயலலிதா நடவடிக்கையில் சட்டமீறல் இல்லை! மத்திய அரசின் மனுவுக்கு எதிராக வெற்றி கிடைக்கும்: ராம் ஜெத்மலானி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில்… Read more
ராஜிவ் வழக்கு கைதிகளை விடுவிக்கக் கூடாது என்போர் முட்டாள்கள்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றோரை விடுவிக்கக் கூடாது என்று நினைக்கிற முட்டாள்கள்தான் மத்தியில் இருக்கின்றனர் என்று மூத்த… Read more
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துக!- காங்கிரஸ்
இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள்… Read more
ஜெயலலிதா நடிகை அவருக்கு சட்டம் தெரியாது – சுவாமி காட்டம்
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்…. Read more
மோடியின் நமோ டீக்கு போட்டியாக ராகுலின் ராகா பால்
பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் டீ பிரசாரத்திற்கு போட்டியாக, ராகுலின் பெயரின் முன் எழுத்துக்களைக் கொண்டு ராகா பால்… Read more
நானும் தண்டனை அனுபவித்து வருகிறேன் – நளினி மகள் உருக்கம்
என் பெற்றோரை மன்னிக்க வேண்டும்,´´ என, ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்ற, முருகன்- நளினி தம்பதியின் மகள், ஹரித்ரா,… Read more
தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார்
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகக் காரணம் கூறி, தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று காலை தமிழக முதல்வரை… Read more
ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு தடை ; வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை: கோர்ட்
ராஜிவ் கொலையாளிகள் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. ராஜிவ் கொலையாளிகள் 7பேர்களின் இது தொடர்பாக தமிழக அரசின் பதிலை… Read more
பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு
சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை கூறினார். கிருஷ்ணகிரியில் பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்கிற… Read more
















