இந்தியா Subscribe to இந்தியா
இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என்கிறார் – கமலேஸ் சர்மா
இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பொதுநலவாயத்தின் மேற்பார்வையில் உள்நாட்டின் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று பொதுநலவாய… Read more
கொழும்பு வருவாரா மன்மோகன்சிங்; தொடர்கிறது சந்தேகம்
காங்கிரஸ் மற்றும் உள்நாட்டிலும் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளுக்குப் பணிந்து, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று இந்திய… Read more
மன்மோகன் சிங் ஈழத் தமிழர்கள் பிரச்சினை பற்றியா பேசப்போகிறார்?
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்பதா? வேண்டாமா? என்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்புக்கு பிறகு,… Read more
வருகிறார் மன்மோகன்; 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கும் பயணம் வடக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதா அல்லது மாநாட்டைப் புறக்கணிப்பதா என இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதற்காக தடுமாறிவந்த இந்தியப் பிரதமர்… Read more
இலங்கை தமிழர்களை காப்பாற்ற நரேந்திர மோடி பிரதமராக வேண்டுமாம்!
இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதற்கு நரேந்திர மோடி இந்திய பிரதமராக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநிலத் தலைவர்… Read more
காதலனுடன் சென்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் புரிந்து கொன்ற தந்தை
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் அவரது மகள் காதலனுடன் வெளியேறிய கோபத்தில் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி… Read more
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது !
உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் விளார் சாலையில், அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று காலை பத்தரை… Read more
ராஜபக்ஷவின் குற்றங்களை மறைக்க மாநாடு – சீமான் சீற்றம்
நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி புதுவை சிங்காரவேலர்… Read more
யாழ். விஜயம் என்ற போர்வையில் மாநாட்டுக்கு வருகிறார் மன்மோகன் சிங்?
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்… Read more
முள்ளியவாய்கால் நினைவு முற்றம் திறக்க நீதிமன்றம் அனுமதி
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்று இந்தியச் செய்திகள்… Read more
















