இந்தியா Subscribe to இந்தியா
தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு: 7 பேர் பலி
அசாம் மாநிலத்தில் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குததில் 7 பேர் பரிதாபமாக பலியான… Read more
இறுதிப்போரில் நடந்தேறிய கொடூர நிகழ்வுகளை இனியும் இலங்கை மறைக்க முடியாது; உடன்நடவடிக்கை தேவை என்கிறார் இந்திய இணையமைச்சர் நாராயணசாமி
இறுதிப்போரில் இசைப் பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இலங்கையில் மனித உரிமை மீறல்கள்… Read more
ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம்: காமன்வெல்த் அரச தலைவர்களுக்கு மின்னஞ்சல்!
இனக்கொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவைக் கைவிட வலியுறுத்தி நவம்பர் 5இல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்… Read more
இசைப்பிரியாவின் படுகொலையை பார்த்தாவது இந்தியா கண்ணீர் சிந்துமா?
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட காட்சியை சனல் 4-ல் பார்த்த பிறகாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காமல்… Read more
இசைப்பிரியா படுகொலை இலங்கை மனித உரிமை மீறலுக்கான ஆதாரம்: சிதம்பரம்
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என்று கூறிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன… Read more
விக்னேஸ்வரனின் அழைப்பை பிரதமர் மன்மோகன் ஏற்றுக்கொண்டார்
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் அழைப்பை இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு… Read more
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானித்தது இந்தியாவா?
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்று முடிவு செய்தது இந்தியாதான் என்ற குற்றச்சாட்டு உண்மையானதாக இருக்கும் போல் தெரிகிறது என,… Read more
எட்டுத்திக்கிலும் தலையிடி: முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது இந்தியா!
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று வெளியுறவுத் துறை கூறியுள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்… Read more
பஸ் எரிந்ததில் பலியான அண்ணன், தங்கை பற்றிய உருக்கமான கதை
ஆந்திராவில் பஸ் எரிந்த விபத்தில் பலியானவர்களில் 35 பேர், யார் என்று அடையாளம் தெரியவந்துள்ளது. அவர்களில் 28 பேர் கர்நாடக… Read more
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அனைத்து தமிழர்களுக்கும் அழைப்பு
தஞ்சையில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைத்து தமிழர்களுக்கும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க…. Read more
















