Category: Sri Lanka

“இனி வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் அவசியம்” – ஜனாதிபதி ஒப்புதல்

நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது.…
16ஆம் திகதி பாரிய போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி பாரியளவிலான போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக…
அட்மிரல் கரன்னகொட உள்ளிட்ட கடற்படையினருக்கு எதிராக ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட…
குற்றச்சாட்டு சுமத்தப்படும் அதிகாரிகளை இடைநிறுத்த  வேண்டும் – சாலிய பீரிஸ்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், தமது செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, காணாமல்…
சிறப்பு அதிரடிப்படைக்கு அதிநவீன ஆயுதங்கள் கொள்வனவு

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைக்கு, அதி நவீன ஆயுதங்கள் புதிதாக கொள்வனவு செய்து வழங்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர்.…
மகிந்த அணியில் இருந்து வெளியேறுவோம் – விமல் வீரவன்ச எச்சரிக்கை

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் ஐதேக- ஜேவிபி திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து விலகிக் கொள்ளாவிட்டால், மகிந்த…
காணாமல் போனோருக்கான பணியத்தின் பிராந்திய கிளை மாத்தறையில் திறப்பு

காணாமல் போனோருக்கான பணயத்தின் முதலாவது பிராந்திய கிளைச் செயலகம், மாத்தறையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித…
போதைப்பொருள் குற்றங்களை விசாரிக்க தனி விசேட நீதிமன்றம்!

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.…
மதுபோதையில் பெண் மீது மோதிய லால்காந்த கைது!

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் குழு உறுப்பினருமான கே.டி.லால்காந்த அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி…
ரஞ்சன் ராமநாயக்க சொத்து விபரங்களை வெளியிட்டார்

தமது சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளியிட்ட வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து நேற்றுரஞ்சன் ராமநாயக்கவும் தனது…