இலங்கை Subscribe to இலங்கை
தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த 2,379பேர் குறித்து விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ அடகு நிலையங்களில் நகைகளை அடகுவைத்த 2,379பேர் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்ற நிலையில், நகைகளின்… Read more
கட்சித்தாவல் சதுரங்க போட்டியில் வெல்லப் போவது யார்? இந்த கட்சி தாவலில் டக்ளஸ் விதிவிலக்கா?
தனிக்கட்டு ராஜாவாக இருந்த ராஜபக்சவின் குடும்ப அரசியல் சதுரங்க அரங்கில் தற்போது ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. பலவீனமாக இருந்த எதிர்கட்சியின்… Read more
பலத்த பாதுகாப்பிலும் யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால்… Read more
தாயகத்தில் நடந்த மாவீரர் நாள்!
தமிழர்களின் இன விடுதலைக்காய் தம் உயிரை மாய்த்த வீர மறவர் தினம் இன்றாகும். இன்றையதினம் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி… Read more
மீண்டும் தமிழீழம் பிறக்கும்: சீமான்
தமிழினத்தின் ஈடிணையற்ற வீரம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்படும், அதன் விளைவாய் மீண்டும் தமிழீழம் பிறக்கும் என நாம் தமிழர்… Read more
மோடி – மஹிந்த சந்திப்பு : இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை
இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை விடுவித்தமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது… Read more
அடுத்தவருட ஆரம்பத்தில் மைத்திரிபால ஜனாதிபதி; ஐ.தே.க.வின் அரசாங்கமே ஆட்சியிலிருக்கும்
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துடனும் மைத்திரிபால ஜனாதிபதியின் கீழ் அதிகாரம் பகிரப்பட்ட ஜனநாயக ஆட்சியுடனுமேயே அடுத்த வருடம் ஆரம்பமாகும். சர்வாதிகார… Read more
தலைவருக்கு வாழ்த்து ; யாழ். மாநகரசபையின் இணையம் முடக்கம்
யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்… Read more
மாவீரர் தினம் இன்று- வடக்கு முழுவதும் படையினர் கெடுபிடி
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் தமிழர் வாழும் தேசம் எங்கும் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் உட்பட… Read more
மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன்! என்னை கைவிடவேண்டாம்!- மைத்திரி
இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். ஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம்… Read more
















