இலங்கை Subscribe to இலங்கை
புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளுக்கு ஈழத்தில் இருந்து முன்னாள் பெண் போராளியின் வேண்டுகோள்
அன்பான உறவுகளே எம் மக்களின் விடுதலைக்காக எம்முடன் புறப்பட்டு தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் குடும்பங்களும், மாவீரர் ஆகாது உயிரைக்… Read more
மாவீரர் தின நிகழ்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யாழ்ப்பாண… Read more
யாழ்.பல்கலைக்கழகம் இன்று முதல் திடீர் அறிவிப்புடன் இழுத்து மூடப்பட்டுள்ளது!
யாழ்.பல்கலைக்கழகம் இன்று முதல் திடீர் அறிவிப்புடன் இழுத்து மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது மிகவும் மோசமாகக்குறைவடைந்துள்ளதாக தெரிவித்து இன்று… Read more
மகிந்தவிடம் காணியுரிமை கேட்க முடியாதவர்கள்தான் மக்களிடம் அவருக்காக வாக்கு கேட்கிறார்கள்- மனோ கணேசன்
மலைநாட்டில் காணி-வீட்டு உரிமையையும், நுவரேலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபை ஆட்சியுரிமையையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேரம் பேசி கேட்டு… Read more
சர்வதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர 23,24ஆம் திகதிளில் அரசாங்க ஊழியர்கள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும்: மைத்திரி
எதிர்வரும் டிசம்பர் மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில், தற்போது இடம்பெறும் சர்வதிகார… Read more
எதிரணியுடன் இணைய மாட்டேன்: மேர்வின் சில்வா
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா எதிரணிக்கு மாறுவார் என தெரிவிக்கப்பட்ட போதும் எதிரணிக்கு மாறமாட்டேன்… Read more
ஆளுந்தரப்பில் இருந்து மூன்று உறுப்பினர்கள் விலகி தனி கூட்டணி அமைப்பு
கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை… Read more
தெற்கு முற்போக்கு சக்திகளுடன் சேரத் தயாராகிறது கூட்டமைப்பு
இன அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப்போக்கிற்கும் எதிராக எழுச்சி மிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா… Read more
சர்வாதிகாரி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டாம் – ஜே.வி.பி
சர்வாதிகார போக்கிலான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்… Read more
மஹிந்தவுக்கு மூன்றாவது முறை முடியுமா என்ற வியாக்கியானம் சபையில் சமர்பிப்பு
மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எவ்வித சட்ட தடைகளும் இல்லை என்ற கூறும் உயர் நீதிமன்றத்தின்… Read more
















