இலங்கை Subscribe to இலங்கை
சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான்; தீர்வு விரைவில் என்கிறார் புதிய கட்டளைத்தளபதி
சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான் உங்கள் பிரச்சினைகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். எனது பதவிக்காலத்தில் முடிந்தவரை… Read more
அரசின் 5 உறுப்பினர்கள் மைத்திரியுடன் இணைவு
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரத்தில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை… Read more
கட்டுப்பணம் செலுத்தும் காலம் முடிவுக்கு; நாளை வேட்பு மனுத்தாக்கல்
2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. கடந்த… Read more
பயங்கரவாதத்தின் மீள் எழுச்சியே தேசிய பாதுகாப்பிற்கான ஆபத்து; கோத்தா
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத உறுப்பினர்களே இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்…. Read more
நோய்களைத் தவிர்க்க வாழ்க்கை முறையில் மாற்றங்கள் தேவை ; வடக்கு முதலமைச்சர்
சுற்றுச் சூழல் மாசுக்களைத் தவிர்க்க நாம் இயற்கை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா… Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கார்த்திகை மாதத்தை பிரதிபலிக்கும் மர கன்றுகள் நடுகை தின விழா சிறப்பாக நடைபெற்றது
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முகாமைத்துவ வணிக பீட புதிய கட்டிட தொகுதியில் கார்த்திகை… Read more
ராஜபக்ஸவுக்கு குறி சொன்ன கழுதைகள்! – சுவாரஸ்யமூட்டும் உண்மைச்சம்பவம் (வீடியோ இணைப்பு)
ராஜபக்ஸவுக்கு குறி சொன்ன கழுதைகள்! (சுவாரஸ்யமூட்டும் உண்மைச்சம்பவம்)
பிள்ளைகள் இல்லாத எனக்கு சொத்து எதற்கு? இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்துவேன்!: ரணில்
எனக்கு பிள்ளைகள் இல்லை. எனக்கென்று குடும்பம் இல்லை. நான் உழைத்து கொடுப்பதற்கும் எவரும் இல்லை. எனது நோக்கம் நாட்டின் செல்வமான… Read more
என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்…. Read more
தேசிய அரசே சிறுபான்மையினரின் பிரச்சினையை ஆராயும்; மைத்திரிபால சிறிசேன
தேசிய அரசே சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனது முதல்… Read more
















