கொழும்பு – ரோயல்பார்க் கொலையாளியான மரண தண்டனை கைதி அன்ரனி ஜயமஹாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய தான் இலஞ்சம்…
இலங்கையில் கொரோனா நெருக்கடிச் சூழலால், 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்று முன்னாள் எம்பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.…
தபால்மூல வாக்களிப்பு தினத்தை அறிவிப்பது குறித்து, நாளை முற்பகல் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தேர்தல் திகதி…
எனது கணவர் தேசியம் சார்ந்த கொள்கையோடு இருந்தவர். அவரது அப்பணியை விடுபட்ட இடத்திலிருந்து கொண்டு செல்லவே நான் விரும்புகிறேன் என…
யாழ்ப்பாணத்தில் மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்து வந்த நான்கு இளைஞர்கள், நேற்று தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச்சடங்கிலும் கொழும்பில் முன்னணி சோசலிச கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பொலிஸார் நடந்து கொண்ட விதத்தில்…
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின்…
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபாவை பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ளது. தேர்தல் செலவினங்களுக்காக…
பெரஹர நிகழ்வுகளை பிரதான வணக்கஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் வழங்கியுள்ளார். இருப்பினும் குறித்த பெரஹர நிகழ்வுகளை பார்வையிட…
தவணைக் கொடுப்பனவை செலுத்தாதவர்களின் வாகனங்களை நிதி நிறுவனங்கள், பறிமுதல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பொலிஸாருக்கு…