அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நான்கு சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தச்…
பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ஜனாதிபதி செயலக அதிகாரியாக ஓய்வுபெற்ற மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்எம்.விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.…
சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் நேற்று மதியமும், மாலையும் இரண்டு வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த மறுத்தவர் அமெரிக்க இராஜதந்திரி இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…
பலாலி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்…
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது, முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா…
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள்…
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, இலங்கைக்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ள 825 பேரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஒழுங்குகள்…
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் இருவர் கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த இந்தியப்…
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவத்தை, இம்முறை 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம்…