Archive: Page 342
படையில் சேருமாறு வீதியால் செல்பவர்களுக்கு வலைவீச்சு!
தென்மராட்சி.பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் படையினர் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி வீதிகளால் செல்பவர்களை கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். படையினரின் ஆட்சேர்ப்பு… Read more
இலங்கையின் மறுப்புக் குறித்து கவலையில்லை – ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பேச்சாளர்
இலங்கையில் நடைபெற்றன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காதுவிடினும்,… Read more
ஐநாவின் விசாரனைக் குழுவை அனுமதிப்பதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க உயர் அதிகாரிகள் இலங்கை பயணம்
ஐநாவின் விசாரனைக் குழுவை அனுமதிப்பது குறித்த அழுத்தங்களை பிரயோகிக்க, அமெரிக்காவில் இருந்தும் ஐக்கியநாடுகள் சபையின் உயர் மட்டத்தில் இருந்தும் உயரதிகாரிகள்… Read more
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் புலம்பெயர் புலிகளுக்கு தொடர்பா? காவல்துறைக்கு சந்தேகமாம்…
இலங்கையின் போதைப்பொருள் சாம்ராஜயத்தை கட்டுப்பாட்டுள் வைத்திருப்போர் ஆளும் தரப்பு முக்கியஸ்த்தர்களே! ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் புலம்பெயர் புலிகளுக்கு தொடர்பு… Read more
மறைக்க எதுவும் இல்லையென்றால் எதற்காக விசாரணைகளை எதிர்க்க வேண்டு;ம் – ஐ.தே.க
மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றால் எதற்காக சர்வதேச சுயாதீன விசாரணைகளை அரசாங்கம் எதிர்க்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது…. Read more
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையை வலுப்படுத்த வேண்டும் – பான் கீ மூன்
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் வலுப்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்… Read more
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐந்து விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை… Read more
விடுதலைப் புலிகளை தடைசெய்தமை சரியா? ஆராய்வதற்கு இந்தியாவில் அமைக்கப்படுகின்றது தீர்ப்பாயம்
இந்தியாவில் முன்னர் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடை விதித்தமை… Read more
ஈராக்கில் அடுத்தடுத்து முன்னேறும் தீவிரவாதிகள்! பாக்தாத், கர்பாலா நகரங்கள் வீழ்கின்றன!!
ஈராக்கில் அல்கொய்தாவின் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் மொசூல் நகரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல நகரங்களை தங்கள் வசமாக்கி வருகின்றனர்…. Read more
நில அபகரிப்பும் இராணுவ அச்சுறுத்தலும்: சிறிலங்காவினை அம்பலப்படுத்திய ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி!
தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசினது நில அபகரிப்பு மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை ஐ.நா சிறப்பு பிரதிநிதியின் அறிக்கை… Read more
















