Archive: Page 360
பின்னழகை எடுப்பாக காட்டுவதற்கான சில ஃபேஷன் டிப்ஸ்…
பெண்களுள் யாருக்கு தான் அழகான உடலமைப்பு வேண்டுமென்ற ஆசை இருக்காது. இருப்பினும் சில பெண்களுக்கு பின்னழகு சற்று பெரியதாக இருக்கும்…. Read more
மூக்குக்கண்ணாடியை இரவல் வாங்கி பதவிப்பிரமாணம் எடுத்த எம்.பி!
டெல்லியில் பதவிப்பிரமாண உறுதிமொழி வாசிக்க மூக்குக் கண்ணாடி எடுத்து வராததால் கடன் வாங்கி படித்துள்ளார் எம்.பி ஒருவர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட… Read more
எங்கள் கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம்… விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு
தங்களது கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் நல்லெண்ண நடவடிக்கையால்… Read more
திருமணமானவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டாம்.. (இளைஞர்களுக்கு மட்டும்
பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில்… Read more
மனித உரிமைகளை மீறும் மஹிந்த அரசு
inஇலங்கை அரசு சொந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளையே மீறிவருகிறது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமாயின் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்க… Read more
உலக இரத்ததான தினம் 2014; இன்று வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள தாதியர் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
இது 11வது சர்வதேச நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது இன்நிகழ்வானது வவுனியா பொது வைத்தியசாலையின் வளாகத்தில் ஆரம்பித்து ஊர்வலமாக வைத்தியசாலை… Read more
சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறி வருகிறது… : முடிந்தளவு பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள்..! முடியாது போனால் கூறுங்கள் : மேர்வின்.
சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறி வருகிறது என்று கூறி கொண்டிருப்பதில் பயனில்லை எனவும் முடிந்தளவு பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுமாறும், அதில்… Read more
தமிழரின் பாரம்பரிய பிரதேசத்தை அழிப்பதற்கு வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் : சி.வி.விக்கினேஸ்வரன்
வடகிழக்கு சேரும் இடங்களை தொடர் தமிழ் பிரதேசம் என்று அடையாளம் காட்டாதவாறு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்காக முல்லைத்தீவின்… Read more
பொலிஸ் அதிகாரத்திலும் விட்டுக்கொடுப்புக்குத் தயார் : கெஹெலிய
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத… Read more
கைதாகியுள்ள நந்தகோபன் உதவியோடு 4,000 ஈழத் தமிழர்களது பட்டியலை தயாரிக்கும் இலங்கை அரசு !
கடந்த ஏப்பிரல் மாதம் மலேசியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு செல்லும்வேளை, நந்தகோபன் என்னும் நபரை அன் நாடு… Read more
















