Archive: Page 402
பிரபாகரன் தப்பிச் செல்ல இந்தியாவோ அமெரிக்காவோ உதவி செய்யவில்லை – போகொல்லாகம
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பி; செல்ல இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ உதவிகளை வழங்கவில்லை என முன்னாள்… Read more
”வாக்கு மூலம்” – முள்ளிவாய்க்காலை முழுமையாகஅனுபவித்த மனித நேய போராளியின் சாட்சியம் இதற்குமூலம்”
2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்டதமிழினப்படுகொலையே முள்ளிவாய்க்காலில்அரங்கேறியுள்ளது . இறுதிக்கட்ட யுத்தத்தில்முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்…. Read more
நாங்களும், சிங்கள மக்களும் சேர்ந்து வாழ முடியாது : சிறிதரன்
எங்களுடைய உறவுகளை, இழந்து போன குழந்தைகளை, கண்ணீரோடும் இரத்தத்தோடும் சதைத்துண்டங்களோடும் கொத்துக் கொத்துக் கொல்லப்பட்ட எங்கள் சகோதரிகளை, சகோதரர்களை, வீரர்களை,… Read more
கைகள் கட்டப்பட்டு குழி ஒன்றினுள் இறக்கி இசைப் பிரியாவைக் கற்பழிக்க ஆயத்தமாகும் இராணுவத்தினர். (அதிர்ச்சிப் புகைப்படங்கள்)
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது. விடுதலைப்… Read more
சென்னை மெரீனாவில் இனப்படுகொலை நாள் நினைவேந்தல்
மெரீனாவில் இன்று மாலை இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடை பெற்றது . இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து… Read more
முள்ளிவாய்க்கால் தினத்தில் தேசிய கொடியை ஏற்றவேண்டும்: மக்களின் பாரிய போராட்டத்தால் BTF திகைத்துப்போனது !
லண்டனில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றுள்ளது. இன் நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் தமிழீழ தேசிய கொடியை ஏற்றவேண்டும் என்று… Read more
ஜேர்மனியில் மே 18 தமிழின அழிப்பு நாள்
சிறீலங்கா இராணுவத்தால் இறுதிப்போரில் இனப்படுகொலைசெய்யப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கேட்பதற்காக ஜேர்மனி வாழ் தமிழீழ மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிக்காெண்டிருக்கின்றார்கள்.
டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு
சிங்கள அரசினால் முள்ளிவாய்காலில் பல்லாயிரக்கணக்கில் கொன்று அழிக்கப்பட்ட எமது சொந்தங்கள் இன்றும் எங்கள் இதயத்தை விட்டு மறையாத வடுவாக இருக்கின்ற… Read more
உதயன் பத்திரிகை பணிமனை சிறீலங்கா இராணுவத்தினரால் முற்றுகை
உதயன் பத்திரிக்கை பணிமனை சிறீலங்கா இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ். கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகையின் பிரதான பணிமனையைச் சுற்றிப்… Read more
அவுஸ்த்ரேலியா சிட்னியில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி
அவுஸ்த்ரேலியா சிட்னியில் உள்ள black down மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்… Read more
















