Archive: Page 401
இலங்கையர் எனக் கூறிக்கொண்டு 19 வருடம் வசித்துவந்த இந்தியர் கைது: உளவாளி எனச் சந்தேகம்!
தன்னை ஒரு இலங்கையர் எனக் கூறிக்கொண்டு 19 வருட காலமாக அநுராதபுரத்தில் வசித்துவந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவரிடமிருந்து… Read more
சாரதிகள் குறுந்தகவல் அனுப்புவதை தடுக்க அப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள புதிய சாதனம்
புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற அப்பிள் நிறுவனம் சாரதிகள் வாகனத்தை செலுத்தும்போது குறுந்தகவல் அனுப்புவதை தடுக்க புதிய சாதனமொன்றை அறிமுகப்படுத்த… Read more
‘நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசு கடும்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்’
சிறிலங்காத் தீவுக்கு எதிராக நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கம் கடும்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் சிறிலங்காத் தலைவர்கள் மிகத்… Read more
யாழ்.மண்ணில் நினைவஞ்சலியைக் குழப்பிய பிரதமரின் குண்டர்கள்
மஹிந்த-கோத்தபாய கும்பலின் படைகளிற்கு அஞ்சி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்யும் தமிழ் தரப்பு தற்போது புதிதாக இலங்கை பிரதமர் ஜயரட்ணவின் குண்டர்களிற்கும்… Read more
கமிஷன் காசுக்காக அம்மாவை ஆர்ட்டிஸ்ட் மேனேஜராக்கிய நடிகை!
ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களை கமிட் செய்தால் அந்தப் படங்களுக்கு கால்ஷூட் பிரித்துக் கொடுப்பதே நடிகைகளுக்கு பெரிய மண்டையடியான வேதனை…. Read more
மீண்டும் திமுகவில் இணைவாரா அழகிரி?
திமுகவின் தலைமை என்னை அழைத்தால் திமுகவில் மீண்டும் இணைவேன் என அழகிரி தெரிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் கருணாநிதியின் தலையீடு இல்லாமல்… Read more
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் புதிய இந்திய அரசு; தொல்.திருமாவளவன் வேண்டுகோள்
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்கும் இந்திய அரசுக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது… Read more
சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல்… Read more
தமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது? – நிலாந்தன்
விடுதலைப்புலிகள் வீழ்ச்சியுற்று இன்றோடு ஐந்தாண்டுகளாகின்றன. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் தொடங்கிய ஒரு போராட்டடம் நந்திக் கடற்கரையில் வற்றாப்பளை… Read more
சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை – கோதபாய ராஜபக்ஷ
சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை இல்லாதொழித்தமை குறித்த… Read more
















