Archive: Page 404
மோடிக்கு வாழ்த்துச் சொல்வதற்காக 3 1/2 மணி நேரம் செலவிட்ட மஹிந்த
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்தியாவின் புதிய பிரதமராகத் தேர்வாகியுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் மூன்றரை மணி… Read more
பிரபாகரனுக்கு வேண்டுமானால் பிதிர்க் கடனைச் செய்யட்டுமாம்; சொல்கிறார் இராணுவப் பேச்சாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்காக அவரது உறவினர்கள் இன்று பிதிர்கடன்களை நிறைவேற்ற முடியும். அதற்கு எந்தத் தடையும் இல்லை…. Read more
மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழர் பகுதிகளில் அனுஷ்டிப்பு
2009ம் ஆண்டு வன்னி-முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இறுதி போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவாக மே 18 ஐ தமிழ்… Read more
அஞ்சலிக்கத் தடை; இலங்கையின் புதிய சட்டமா? – டெனிஸ்வரன் கேள்வி
கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது… Read more
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, புளொட் தலைவர் சித்தார்த்தன் வாழ்த்து!!
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு புளொட் அமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களிலொருவருமான த.சித்தார்த்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்…. Read more
தம்பியாகி, அண்ணனாகி, அப்பாவுமாகிய ஆதர்ச ஒளி – சேரமான்
ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்களை நரபலி வேட்டையாடி, தமிழீழ நடைமுறை அரசைச் சிதைத்து, ஈழத்தீவு முழுவதையும் தனது படையாட்சிக்குள் சிங்களம்… Read more
படையினரின் இடையூறுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுடன் அகவணக்கம்! – நடாத்தினார் ரவிகரன்
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று (மே17 )அகவணக்கம் செய்தார் ரவிகரன். வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால்… Read more
மே 18ம் சம்பந்தரின் தலைமையும்!
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வானது, ஈழத்தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய கறைபடிந்த அத்தியாயமாகும். இத்துயர நிகழ்வு தொடர்பாக சர்வதேச விசாரணை… Read more
கிளிநொச்சியில் மாடு வெட்டும் இடத்தைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில்…
கிளிநொச்சி நகரில் இருந்து நான்கு கிலோ மீற்றா் தொலைவில் அமைந்துள்ள அம்பாள்குளம் பகுதியிலேயே இறைச்சிகாக மாடுகள் வெட்டப்படுகின்ற கொல்களம் காணப்படுகிறது…. Read more
விண்ணப்பம் செய்து பொலிஸ் பாதுகாப்பினைப் பெற்ற அனந்தி. (படங்கள்)
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கென பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பொலிஸ் பாதுகாப்புடனேயே அனந்தி… Read more
















