Archive: Page 403
17 மில்லியன் வருடங்கள் பழைமையான விந்தணு கண்டுபிடிப்பு
உலகின் மிகப் பழைமையான 17 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட விந்தணு நன்கு பாதுகாப்பாக புதையுண்ட நிலையில் அவுஸ்திரேலியாவில் விஞ்ஞானிகளால் கண்டுபிபிடிக்கப்பட்டுள்ளது…. Read more
யாழ் பல்கலை வளாகத்தை சூழ படையினர் குவிப்பு!
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினை சூழ சிறிலங்காக படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன…. Read more
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரச படைகளின் கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் இன்றைய தினம் இந்த… Read more
யாழ்ப்பாணம் இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் – தமிழரசுக் கட்சி– TNPF கட்சிகளின் அலுவலகங்கள் முற்றுகை
கீரிமலை இராணுவ முற்றுகைக்குள் – மகிந்த கோத்தாபய இராணுவ சர்வாதிகாரம் மீண்டும் ஒருமுறை மக்களை பழிவாங்குகிறது. யாழ்.குடாநாட்டின் கட்டுப்பாடு மீண்டும்… Read more
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையை தடுக்க வேண்டும் – அமெரிக்கா
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையை தடுக்க வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை… Read more
நடந்திருப்பது காங்கிரஸ் அழித்தொழிப்பா?
பல காரணங்களால் இந்தத் தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் காங்கிரஸைப் பொறுத்தவரை இது வரலாறு காணாத தோல்வி. சரியாக… Read more
லிங்குசாமி ஆக ஆசைப்படும் இயக்குநர் பாலா
திரைப்படத்துறையில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது என்பது மட்டுமே ஒரே லட்சியம். இதற்கு இயக்குநர்களும் விதிவிலக்கில்லை. குறிப்பாக, இந்த… Read more
ரீக்கடையில் இருந்து பிரதமர் நாற்காலி வரை – மோடி கடந்த பாதை
ரீக்கடையில் வேலை செய்தவரா, இந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு வருவது? என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு,… Read more
மிகப்பெரிய டைனோசர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
ஆஜென்டீனாவில் தற்பொது இது வரையில் மீட்கப்பட்ட டைனோசர்களில் மிகவும் பெரிய டைனோசர்களின் எலும்புக்குகூட்டுத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுவே உலகில் வாழ்ந்த டைனோசர்களில்… Read more
இலங்கைக்கு மோடி கொடுக்கும் அழுத்தங்கள் இனி பயனளிக்கும் – தயான் ஜயதிலக
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியினால் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் பயன் அளிக்கும் வகையில் இருக்க அதிக வாய்ப்புள்ளது… Read more
















