Archive: Page 554
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் – பிரித்தானியா
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முழு அளவில்… Read more
அனைத்துலக விசாரணையினை வேண்டும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் : ஐ.நா நோக்கி லண்டனில் இருந்து புறப்படுகின்றது !
தமிழினப்படுகொலைக்கு நீதிக்கோரும் மக்கள் போராட்டத்தின் ஓர் அங்கமாக, அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தியவாறு, லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணமொன்று தொடங்கவுள்ளது…. Read more
நிஜமும் நிழலும்: தீராத தலை[ப்பு]வலி
கோடம்பாக்கத்தில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எவ்வளவோ உண்டு. ஆனால் இப்போதைக்குத் தலையைப் பிய்த்துக் கொள்கிற அளவுக்குத் தலைதூக்கிக் கிடக்கிறது தலைப்புப்… Read more
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி பூஜை
மஹா சிவராத்திரியை முன்னிட்டு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜைகள் வியாழக்கிழமை இரவு ஆலயத்தின் தலைவரும்… Read more
ராஜீவோட அணுகுமுறையை எப்படிப்பா சரின்னு சொல்ல முடியும்?
தனது மகனை 23 வருட போராட்டத்திற்கு பின்னர் தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்றி, இன்னமும் மகனின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும்… Read more
யாஹு வெப் காமிராவில் பாலியல் உணர்வூட்டும் படங்கள்
யாஹு வெப் காமிராவில் இருந்து இலட்சக்கணக்கான படங்களை பிரிட்டன் உளவு அமைப்பான ஜி.சி.ஹெச்.க்யூ. சேகரித்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை பாலியல் உணர்வூட்டும்… Read more
இதுவரை சிம்புவின் காதல் வலையில் விழுந்தவர்கள் யார் யார்? பகீர் தகவல்களுடன்…
கோலிவுட்டை பொறுத்தவரை இப்போதைக்கு கலக்கி கொண்டிருக்கும் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ் என்றால் அது சிம்பு–ஹன்சிகா காதல் முறிவு விவகாரம்தான். இன்றைய… Read more
போரால் ஏற்பட்ட அழிவு குறித்த இறுதி அறிக்கை அடுத்தமாதம்
போர் நடைபெற்ற காலத்தில் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துக்களின் சேதம் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் இறுதி அறிக்கை ,… Read more
ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் ஆஜராக தாய்லாந்து பிரதமருக்கு உத்தரவு
தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவட்ராவுக்கு அரசாங்க அரிசி உதவி திட்டம் ஒன்று சம்பந்தமாக அலட்சியத்துடன் செயற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான… Read more
உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை உருவாக்கப்படவேண்டும் : சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை
இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச சட்டத்தரணிகள்… Read more
















