Archive: Page 555
பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வு வேண்டாம்;அமைச்சர்கள் இணைந்து கருத்து
13 ஆவது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக் கோரிய அமைச்சர்கள் சிலர், தற்பொழுது ஜெனிவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக்கோர… Read more
தமிழரின் நிலங்கள் அடாத்தாகப் பறிப்பு; கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரிப்பு என்கிறது கூட்டமைப்பு
போருக்குப் பின்னர் நாளுக்கு நாள் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் எமது கைகளில் இருந்து பலாத்காரமாக பறிக்கப்படுகின்றன. வெறுமனே அபிவிருத்தி… Read more
முதிய தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளா? அவதானம்
45 வயதுக்கு மேற்பட்ட தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகள் மன நலப் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் ஆபத்து இருப்பதாகக் காட்டும் ஆதாரங்களை… Read more
வெனிசுவெலாவில் போராட்டங்கள் தொடர்கின்றன – 13பேர் இதுவரை பலியாகினர்
வெனிசுவெலாவின் தலை நகரமான கரகாஸிலும், வேறு பல பெரும் நகரங்களிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தி வருகின்றனர். நீண்டகாலமாக இடம்பெறும்… Read more
கட்சியின் கொள்கை பிரகடனம் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும்:விக்கிரமபாகு
எதிர்வரும் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட தமது கட்சியின் கொள்கை பிரகடனத்தை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்க விருப்பதாக நவசமசமாஜக்… Read more
சிறுவனின் அந்தரங்க உறுப்பை கடித்த 55 வயது நபருக்கு விளக்கமறியல்
திருக்கோவில் குடிநிலப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய 55 வயதுடைய ஒருவரை 14… Read more
நல்லாட்சியில் இலங்கை சர்வதேசத்தை விடவும் உயரிய நிலையில் காணப்படுகின்றது – கோதபாய ராஜபக்ஷ
நல்லாட்சியில் இலங்கை சர்வதேசத்தை விடவும் உயரிய நிலையில் காணப்படுவதாக பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கைக்கு… Read more
திருமணம் முடிந்து 30 நிமிடங்களில் குழந்தை பிறப்பு: அமெரிக்காவில் சம்பவம்
குழந்தை பிறப்பதற்கு 30 நிமிடங்களுக்குப் முன்னர் பிரசவ வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தனது காதலியை மருத்துவமனை படுக்கையில் வைத்து காதலர்… Read more
காணாமல் போனவர்கள் குறித்து ஐ.சி.ஆர்.சி ஆய்வு
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் குறித்த மதிப்பீடு ஒன்றை தாம் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை… Read more
மாத்தளை மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க முடிவு
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தின் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரியை இரசாயனப் பகுப்பாய்வுக்குட்படுத்தும் வகையில் அவற்றை அமெரிக்காவின் புளோரிடா… Read more
















