List/Grid

Archive: Page 559

opration

வலியை போக்க 42 முத்துக்களை உடலில் பதித்த நபர்

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கால் வலியிலிருந்து விடுபட அவரது உடலில் பதித்து வைத்திருந்த 42 முத்துக்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளது…. Read more »

ramadas

இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கைப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள்… Read more »

jaya4

தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு: தேர்தல் அறிக்கையில் அதிமுக உறுதி

இலங்கையில் தனி ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த அதிமுக உறுதி பூண்டுள்ளது என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது…. Read more »

kuru-fun1

பல்லின கலாசார பண்புகளை வாழ வைக்கும் தேசத்தின் மகுடம்!

குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் தேசிய… Read more »

kal-sport1

சுங்காங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

கல்குடா கல்வி வலயத்தில் உள்ள சுங்காங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை வித்தியாலய… Read more »

fissher-val1

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் செவ்வாய்கிழமை மீனவர் ஒருவர் தவறி விழுந்து நண்பகல் 12 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்… Read more »

Eye-glass2

சமூக சேவைகள் அமைச்சினால் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

சமூக சேவைகள் அமைச்சினால் பார்வை குறைவடைந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச கண் பரிசோதனை இடம்பெற்று அவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்… Read more »

salman

குஜராத் கலவரத்தை தடுக்க தவறிய மோடி ஒரு கோழை: சல்மான் குர்ஷித் கடும் தாக்கு

ஃபரூக்காபாத்: குஜராத் கலவரங்களை தடுக்க தவறிய அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி ஆண்மையற்றவர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான்… Read more »

26-digvijay-singh-12-300

ஆந்திரா முதல்வர் பெயரை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்

ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை இன்று காங்கிரஸ் கட்சி அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானா… Read more »

daklach

டக்ளஸ், கருணா, பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் ஆயினும் அரசு பாராமுகம் என்கின்றார் நவிப்பிள்ளை

துணை ஆயுதக்குழுத் தலைவர்களான டக்ளஸ்தேவானந்தா, கருணா ,பிள்ளையான் மீது மோசமான குற்றச்சாட்டுகள் உள்ள போதிலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்… Read more »