Archive: Page 559
வலியை போக்க 42 முத்துக்களை உடலில் பதித்த நபர்
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கால் வலியிலிருந்து விடுபட அவரது உடலில் பதித்து வைத்திருந்த 42 முத்துக்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளது…. Read more
இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கைப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள்… Read more
தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு: தேர்தல் அறிக்கையில் அதிமுக உறுதி
இலங்கையில் தனி ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த அதிமுக உறுதி பூண்டுள்ளது என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது…. Read more
பல்லின கலாசார பண்புகளை வாழ வைக்கும் தேசத்தின் மகுடம்!
குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் தேசிய… Read more
சுங்காங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
கல்குடா கல்வி வலயத்தில் உள்ள சுங்காங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை வித்தியாலய… Read more
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் செவ்வாய்கிழமை மீனவர் ஒருவர் தவறி விழுந்து நண்பகல் 12 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்… Read more
சமூக சேவைகள் அமைச்சினால் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு
சமூக சேவைகள் அமைச்சினால் பார்வை குறைவடைந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச கண் பரிசோதனை இடம்பெற்று அவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்… Read more
குஜராத் கலவரத்தை தடுக்க தவறிய மோடி ஒரு கோழை: சல்மான் குர்ஷித் கடும் தாக்கு
ஃபரூக்காபாத்: குஜராத் கலவரங்களை தடுக்க தவறிய அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி ஆண்மையற்றவர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான்… Read more
ஆந்திரா முதல்வர் பெயரை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை இன்று காங்கிரஸ் கட்சி அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானா… Read more
டக்ளஸ், கருணா, பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் ஆயினும் அரசு பாராமுகம் என்கின்றார் நவிப்பிள்ளை
துணை ஆயுதக்குழுத் தலைவர்களான டக்ளஸ்தேவானந்தா, கருணா ,பிள்ளையான் மீது மோசமான குற்றச்சாட்டுகள் உள்ள போதிலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்… Read more
















