Archive: Page 561
நவியின் அறிக்கையில் உதயன் மீதான தாக்குதல்
இலங்கையில் நடைபெற்று முடிந்த போரின் இறுதி நாள்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மற்றும் மனித குலத்துக்கு எதிரான… Read more
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மூன்று மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் – பஜக
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மூன்று மாத காலப்பகுதியில் தீர்வு வழங்கப்படும் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத்… Read more
நவனீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது; சிறிலங்கா அறிவிப்பு
சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்துள்ளது. போர்… Read more
ஜெனிவா பிரேரணையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2014 ஆம் ஆண்டு கொண்டு வரப்படவுள்ள அமெரிக்க பிரேரணையானது, அரசுக்கு அதிக… Read more
ராஜபக்ஷக்களினால் அதிகாரமின்றி இருக்க முடியாது – ஜே.வி.பி.
ராஜபக்ஷக்களினால் அதிகாரமின்றி இருக்க முடியாது என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள்… Read more
தற்கொலைச் சம்பவங்களுக்கு முகநூல் காரணமல்ல – ஜே.வி.பி.
தற்கொலைச் சம்பவங்களுக்கு முகநூல் இணைய வலைத்தளம் காரணமல்ல என ஜே.வி.பி ஆதரவு இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் ஒன்றியம் தெரிவித்துள்ளது…. Read more
நாட்டிற்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்தவே சர்வதேசம் முயற்சி; புனர்வாழ்வு அமைச்சின் பிரதியமைச்சர் சந்திரசிறி முத்துக்குமார
நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் இடத்து சர்வதேசத்தில் இருந்து வருகின்ற அச்சுறுத்தல்களை… Read more
பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் போராட்டம்
இலங்கை தீவில் தமிழ் இன மக்கள் மீது மேற்கொள்ளபபட்டுவரும் இனப்படுகொலை, நில அபகரிப்பு, போன்றவற்றிற்கு சர்வதேச சுயாதின விசாரணை வேண்டி… Read more
எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது – கோதபாய
எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளா கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம்… Read more
ராஜீவோட அணுகுமுறையை எப்படிப்பா சரின்னு சொல்ல முடியும்? அற்புதம் அம்மாள்
ராஜீவோட அணுகுமுறையை எப்படிப்பா சரின்னு சொல்ல முடியும்? என்று அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய அரசியலில் ஈழப் போராட்டத்தில்… Read more
















