Archive: Page 562
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நவனீதம்பிள்ளையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கப்படும் – TNA
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட… Read more
சமூக வலைத்தளங்களை தடை செய்யும் எண்ணம் எமக்கில்லை: ஜனாதிபதி
இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் எமக்கில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் இன்று… Read more
கல்குடா மீறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி
கல்குடா கல்வி வலயத்தில் உள்ள மீறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலய மைதானத்தில் இடம்… Read more
மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களைக் கொண்ட மதுரங்கேணிக்குளம் கிராமத்திலுள்ள… Read more
கிராமப்புறங்களில் இராணுவ அச்சுறுத்தல் அடாவடித்தனங்கள் தொடர்கின்றது : மாவை சேனாதிராஜா
எம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்திவருகின்ற அரசாங்கத்தோடு பேசிப்பேசி பயனற்றுப்போன நிலையில் இன்று நாம்… Read more
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் இலங்கைக்கு ஏன் வரக்கூடாது? – தமிழ் சிவில் சமூகம்
ராஜீவ்காந்தியைக் கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்திய கடற்படை வீரர் விஜித ரோஹண விஜயமுனி விடுதலை செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிட… Read more
ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: நாராயணசாமி
ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய இணையமைச்சர் நாயாராணசாமி தெரிவித்துள்ளார். சென்னை… Read more
பாகுபாலிக்காக உடல் எடையை அதிகரிக்கும் பிரபாஸ்-அனுஷ்கா!
நான் ஈ ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட சரித்திர படம் பாகுபாலி. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தெலுங்கு… Read more
முத்தக் காட்சியை பெருசுபடுத்தாதீங்க: வாணி கபூர் சொல்கிறார்
ஆஹா கல்யாணம் படம் பார்த்தவர்களுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி கிடைத்திருக்கும், அது வாணி கபூரும், நானியும் கொடுத்துக் கொண்ட லிப்… Read more
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை : புதிய சட்டம் அமுல்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் கொடும் குற்றமாக கருதப்படுகிறது…. Read more
















