Archive: Page 567
பிரபாகரனின் ஆவியாக விக்னே௧ஸ்வரன் செயற்படுகிறார்; பொதுபல சேனா
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டுமொரு அழிவை கொண்டு வருவதற்கான சமிக்ஞையாகவே தென்படுகிறது… Read more
மன்னார் புதைகுழியின் முடிவு எங்கே?
திருக்கேதீஸ்வரம் மன்னார் புதைகுழி 30 ஆவது தடைவையாக நேற்று தோண்டப்பட்டபோது மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் மீட்கப்பபட்டுள்ளன. இதனடிப்படையில் இதுவரை… Read more
எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் நிக்கோபர், அந்தமான் தீவுகளில்; இந்திய ஊடகங்கள் செய்தி வெளியீடு
தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கக் கூடும் என இந்திய அதிகாரிகள்… Read more
தரை துடைக்கும் வேலைமுதல் வாட்ஸ் ஆப் நிறுவனர் வரை – சோதனையை சாதனையாக்கிய கோம்..
இளைய சமூகத்தினர் மத்தியில் மிக பிரபலமான மொபைல் அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜான் கோம் தன்னுடைய இளைய… Read more
தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்…..? நிலாந்தன்
தமிழர்கள் ஜெனிவாவில் ஒரு தரப்பாக இல்லைத்தான். ஆனால், தமிழர்களின் அரசியலை முன்னிறுத்தியே அந்த அரங்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே, தாம் ஒரு… Read more
வேண்டும் ஊடக சுதந்திரம்
ஜனநாயக நாடொன்றின் ஊடக சுதந்திரம் உயிர் மூச்சாக ஊடகங்களே விளங்குகின்றன. ஆட்சியாளர்களின் தவறுகளை ஊடகங்கள் ஜனநாயக நாடொன்றின் ஊடக சுதந்திரம்… Read more
நாட்டின் நிலைமை கவலைக்கிடம் பணிந்துபோவதுதான் ஒரே வழி
இலங்கையின் 66 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம் தொடர்பாக, “மக்கள் இப்போது தான் நிறைவான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள்’ என்று இலங்கையின்… Read more
வேலையற்ற இளைஞர்களின் விவரம் திரட்டும் இராணுவம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர், யுவதிகளின் விவரங்களைக் கிராம சேவையாளர்களிடமிருந்து இராணுவத்தினர் கோரிவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில்… Read more
வடக்கு மாகாண சபைத் தீர்மானத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ளது அரசுமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் சாடல்
13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள்ளேயே மாகாண சபைதீர்மானங்களை மேற் கொள்ள வேண்டும் என்றும் அதற்கு அப்பால் பேசக்… Read more
கூட்டமைப்புடன் பேசுவதில் அரசுக்குச் சிக்கல் இல்லை; அமைச்சர் ராஜித
அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டிக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமுன்னர் கூட்டமைப்புடன் அரசு இருதரப்பு பேச்சுக்களை நடத்தலாம்…. Read more
















