Archive: Page 592
ஆதரவு தேடி தென்கொரியா பறந்தார் அமைச்சர் பஸில்
ஐ.நா மனிதஉரிமைகள் சபையில், தென்கொரியாவின் ஆதரவு கோரி, இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதராக, அமைச்சர் பஸில் ராஜபக் சியோலுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்…. Read more
சிறிலங்காவிற்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணை ஏற்றுக் கொள்ள முடியாது; ரஷ்யா அறிவிப்பு
சிறிலங்காவிற்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணை ஒன்றை நடத்துவதை அனுமதிக்க முடியாது என ரஷ்யாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு திணைக்களத்தின் பணிப்பாளர்… Read more
56 வகை பாலினங்களை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்…!
இன்றைக்கு நாம் அனைவரது நேரத்தையும் கணக்கில்லாமல் தின்று கொண்டு இருக்கிறது பேஸ்புக் என்னும் நேரத்தை தன் உணவாக சாப்பிடும் மெஷின்…. Read more
டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்
டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனதை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை… Read more
பாலுமகேந்திரா வுக்காக படப்பிடிப்பை ரத்து செய்யாத ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி!
இயக்குநர் பாலுமகேந்திராவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும்வகையில் இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை ஃபெப்சி… Read more
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தலைமைத்துவப் பயிற்சி
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்றும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நேற்றைய தினம்(13.02) மத்திய… Read more
வவுனியாவில் இந்துக்களை விழிப்படையுமாறு துண்டுப்பிரசுரம்
‘கண்விழியுங்கள் இந்துக்களே, இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்? ஆம் என்றால் இதை… Read more
மட்டக்களப்பு பன்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தின் இவ்வருடத்திற்கான வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு
மட்டக்களப்பு பன்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தின் இவ்வருடத்திற்கான வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு வியாழக்கிழமை பிற்பகல் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. வித்தியாலய… Read more
கணவரை சிறிலங்கா இராணுவத்தினரிடமே ஒப்படைந்தேன் அவரை மீட்டுத் தாருங்கள்; ஆணைக்குழுவின் முன்னால் ஒலித்த குரல்
யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவப்… Read more
நாடு ஆபத்தான நிலையில்: ராஜபக்ஷ அரசாங்கமே முழு பொறுப்பு – ஐதேக
நாடு மிகவும் ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலைமைக்கு ராஜபக்ஷ அரசாங்கம் முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக்… Read more
















