Archive: Page 619
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் USA உம், UK யும் தீவிரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது…. Read more
தொலைந்த பணப்பையை கண்டுபிடிக்கும் கையடக்கத் தொலைபேசி சாதனம்
நம்மில் பெரும்பாலானவர்களுக்கும் பணப்பை தொலைத்துவிட்டு எரிச்சடைந்த சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டிருக்கும். ஆனால் இனி பணப்பை தொலைந்துவிட்டால் தேடிய அலைந்து எரிச்சலடையத்… Read more
எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டது ஏன்? ; அதிர்ச்சி சம்பவத்தின், 47 ஆண்டுகள் பூர்த்தி
தமிழ்த் திரையுலகிலும் தமிழக அரசியலிலும் நிகரற்ற நாயகனாக விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை (எம்.ஜி.ராமச்சந்திரன்) நடிகர் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டு,… Read more
பிகினி ஆடையில் கவர்ச்சியாக கார் கழுவும் பெண்கள் : வரிசையில் காத்திருக்கும் ஆண்கள் கூட்டம்
பிகினி ஆடையில் கார் கழுவும் தொழிலுக்க்காக வரிசையில் பெண்கள் காத்திருக்க அவர்களின் கவர்ச்சியை ரசிப்பதற்காகவே தங்களது கார்களைக் கழுவுவதற்கு காத்திருக்கிறார்களாம்… Read more
எல்லை மீறிய குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது
குஜராத் மாநிலம் ஜாக்காவ் கடற்பகுதியில் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே 10 படகுகளில்52 இந்திய மீனவர்கள் மின் பிடித்துக்கொண்டிருந்தனர். ஆழ்கடலில்… Read more
கமலின் கனவை காலி பண்ணியது கமலின் பேராசையா?
- என்று நீங்களும் நினைக்க வாய்ப்பிருக்கிறது – இந்த செய்தியைப் படித்த பிறகு. ஒரு கலைஞனாக கமல் பேராசைப்பட்ட விஷயங்கள்… Read more
வடக்கு மாகாண சபைத் தெரிவு ஒரு வரலாற்றுத் திருப்புமுனை; சொல்வேனியா நீதிபதியிடம் ஹக்கீம்
வடக்கு மாகாண சபையை அமைத்து, அங்குள்ள மக்கள் தமது விருப்பப்படி முதலமைச்சரையும், ஏனைய உறுப்பினர்களையும் தெரிவு செய்து கொள்வதற்கு முடிந்தமை… Read more
இரணைமடு தண்ணீரை யாழ். குடாநாட்டுக்கு கொடுக்கவே கூடாது; திட்டத்தை நிறுத்துங்கள் என்கின்றனர் விவசாயிகள்
இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கிளிநொச்சி விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இரணைமடுக் குளத்தின் நீரை யாழ்ப்பாணத்துக்குக்… Read more
இறுதிப் போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம்; வடக்கு மாகாண சபையில் திங்களன்று வருகிறது பிரேரணை
போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை… Read more
சயுர கப்பல் தாக்குதல் : சூத்திரதாரிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை
சயுர கப்பல் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை… Read more
















