Archive: Page 627
குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன் – தமிழிச்சி தங்கபாண்டியன்
“எந்த வாசனைத் திரவியங்களாலும் ராஜபக்சவின் கைகளைக் கழுவமுடியாது.” கிராமிய வாசனை மணக்க மணக்க… வாழ்வியல் கவிதைகளையும் படைப்புகளையும் படைத்து, இலக்கிய… Read more
காணாமற்போனோரின் விடயத்தில் படையினர் பங்கு குறித்து விசாரணை; ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு
காணாமற்போனோர் விடயத்தில் படையினரின் பங்கு குறித்தும் விசாரணைகளை ஆணைக்குழு முன்னெடுக்கும் என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்… Read more
ஐ.நாவுக்கான தூதராக மீண்டும் தாமராவை நியமிக்க முயற்சி
ஐ.நா மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகத் தாமரா குணநாயகம்… Read more
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் வலி.வடக்கில் மீள்குடியேற்றுங்கள்; ஜனாதிபதியிடம் மீள்குடியேற்றக் குழு கோரிக்கை
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைத் திறப்பதற்கு வரும் ஜனாதிபதி, எங்கள் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை விடுவிப்பது எப்போது என்று கேள்வியெழுப்பியுள்ள வலி.வடக்கு… Read more
சுயாதீன உள்ளக விசாரணைகள் மார்ச்சுக்குள் ஆரம்பிக்காவிடின் இலங்கை மீது சர்வதேச விசாரணை – எச்சரிக்கிறது பிரித்தானியா!
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் மார்ச் மாதத்துக்குள் நம்பகமான சுயாதீன உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்காவிட்டால், இலங்கைக்கு எதிராக அனைத்துலக விசாரணைக்கு… Read more
மன்னார் மனித புதைகுழி எழும்புக்கூடுகள் 40 ஆக அதிகரிப்பு!
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள மனித புதைகுழி ஒன்பதாவது ஆவது தடவையாகவும் இன்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில்… Read more
கடந்த 2 வாரங்களில் மாத்திரம் யாழில் 30இலட்சம் ரூபா காசோலை மோசடி
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 வார காலப்பகுதியில் மட்டும் 30இலட்சத்து 33ஆயிரத்து 252 ஆயிரம் ரூபா… Read more
டான்ஸ் மாஸ்டருடன் ரகசியக் குடித்தனம்! மூன்றாவது திருமணத்துக்குத் தயாராகும் வனிதா விஜயகுமார்!
சினிமாக்காரர்களின், குறிப்பாக நடிகர்கள், நடிகைகளின் காதல், மற்றும் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வரும்போது கூலாக இப்படிச்சொல்வார்கள்… ‘நாங்க நல்ல… Read more
கரன்ஸி வேண்டாம், காசோலை கொடுங்க..! – சம்பள விஷயத்தில் அஜித் செய்யும் ‘வெள்ளை’ப்புரட்சி…!
எல்லாவற்றிலுமே அஜித் வித்தியாசமானவர்தான்….! மற்ற நடிகர்கள் செய்யும் எதையும் இவர் செய்ய மாட்டார். இவர் செய்வதை மற்றவர்கள் செய்யவே முடியாது…. Read more
ஜெய்யை வைத்து படம் எடுக்க வேண்டாம்..! – ஏ.ஆர்.முருகதாஸ் வேண்டுகோள்…!
எந்த வம்பு தும்புக்கும் போகாத மனுஷன் என்று திரையுலகில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பெயர் உண்டு. அப்பேற்பட்டவரையே ஆத்திரப்படுத்திவிட்டிருக்கிறார் ஜெய். சென்னை 600028,… Read more
















